tag:blogger.com,1999:blog-23627863801858112182024-03-19T16:44:54.610+05:30 மகிழம்பூச்சரம் வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின்
வண்ணச்சரங்கள்......சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger162125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-64162184742575354742018-04-12T15:09:00.000+05:302018-04-12T15:09:36.981+05:30தாக்குதலும் அதற்கான காரணங்களும்…<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";">தாக்குதல்...</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGFutNuld46vW1btFdbxg8uSmqolrUjdWlnsTwSaZZfLDbjFU9REaqrVzEjEzYPJLRuHxrea73gSnPQy1yjLTffAPfXR59dUBqmGUtGW-VIpXdSdqVjsmhcEvBqzPK6tAPKX2aeH6p088/s1600/stock-photo-young-man-being-mugged-in-a-dark-tunnel-by-a-violent-man-182357444.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="450" height="227" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGFutNuld46vW1btFdbxg8uSmqolrUjdWlnsTwSaZZfLDbjFU9REaqrVzEjEzYPJLRuHxrea73gSnPQy1yjLTffAPfXR59dUBqmGUtGW-VIpXdSdqVjsmhcEvBqzPK6tAPKX2aeH6p088/s320/stock-photo-young-man-being-mugged-in-a-dark-tunnel-by-a-violent-man-182357444.jpg" width="320" /></a></div>
இதற்கு மறுபெயர்கள் <o:p></o:p><br />
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "Latha","sans-serif";">அகலி</span>-
<span style="font-family: "Latha","sans-serif";">அதிகாரத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">அல்லது உரிமையை உறுதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">செய்வதற்காக</span> <span style="font-family: "Latha","sans-serif";">நடத்தப்படுவது</span>, <span style="mso-spacerun: yes;"> </span><span style="font-family: "Latha","sans-serif";"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "Latha","sans-serif";">இறாஞ்சு</span>
– <span style="font-family: "Latha","sans-serif";">உணவிற்காக</span> <span style="font-family: "Latha","sans-serif";">நடத்தப்படுவது</span>, <span style="font-family: "Latha","sans-serif";"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "Latha","sans-serif";">இருட்டடி</span>-
<span style="font-family: "Latha","sans-serif";">அடிப்பது</span> <span style="font-family: "Latha","sans-serif";">யார்</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்றே</span> <span style="font-family: "Latha","sans-serif";">தெரியாமல்</span>
<span style="mso-spacerun: yes;"> </span><span style="font-family: "Latha","sans-serif";">நடத்தப்படுவது</span>,
</div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "Latha","sans-serif";">நெத்தியடி</span>-
<span style="font-family: "Latha","sans-serif";">அவமானப்படுத்தும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நோக்கில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நடத்தப்படுவது</span>, </div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "Latha","sans-serif";">இரத்தவெறி</span>
–<span style="font-family: "Latha","sans-serif";">ஒருவரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொல்லும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நோக்கில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நடத்தப்படுவது</span>.</div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";">கணவன் மனைவியை
அடிப்பது… அம்மா குழந்தையை அடிப்பது.. காவலர்-
பொதுமக்கள் அல்லது போராடுபவர்- காவலரை அடிப்பது… எதுவாக இருந்தாலும் ஒருவரை மற்றொருவர்
தாக்குவதற்கு காரணம் சொல்லலாம், ஆனால் ஒரு நாகரிகமிக்க சமுதாயத்தில் இதனை நியாயப்படுத்த
முடியாது. வீட்டு விலங்குகளைக்கூட அடிக்காமல் அன்புடன் பெயர் வைத்து உறவு வைத்து அழைக்கும்
தமிழ் சமுதாயம், கை நீட்டி அடிக்கும் உரிமையை யாருக்கும் <span style="mso-spacerun: yes;"> </span>தரவில்லை. </span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";">சமீபத்திய வாட்ஸ்-அப் காணொலிகள் வருத்தப்படுத்தும்
நிகழ்வுகளை காட்டுகின்றன. தினம் ஒரு காட்சி…<span style="mso-spacerun: yes;">
</span>அதில் அகலியும் இரத்தவெறியும்தான் தெரிகிறது. யார் யாரை அடித்தார்கள் எனபதைவிட…
ஒரு விசயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. அந்த சூழ்நிலையில் வலிமையாக இருப்பவர் கை ஓங்க
எதிர்க்கும் திராணியில்லாமல் தனியே மாட்டியவர்கள் தாக்கப்படுகிறார்கள் – சில சமயம்
கொலைவெறிகூட தெரிகிறது…. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";">அதை போட்டி போட்டுக்
கொண்டு நியாயப்படுத்தும்போது… கொஞ்சம் கொஞ்சமாக நாம் மனிதத்துவத்தை இழந்து வருகிறோமோ
என்ற பயம்கூட வருகிறது. இனிவரும் நாட்களில் நம்முடைய பாதுகாப்பு என்ன? பற்றிய பயமும்
வருகிறது. எனவே மனிதத்துவத்தின் எல்லைகளை தாண்டும் தாக்குதல்களை யார் யார்மீது <span style="mso-spacerun: yes;"> </span>நடத்தினாலும் அதனை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றே
எனக்குத் தோன்றுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<br /></div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-50524589533755551992018-03-08T15:03:00.000+05:302018-03-08T15:03:26.653+05:30மகளிர் தினவாழ்த்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixHEQ9rBbxm2KH4EmHUN7godoWMoj0z1EBr5WcOaw0L8k9B5ZgrxNZ8lm8CiznjZ75b2D6LAlKSi2BnrWwbjnYJ5lgWMp_3PSrTCsixSiSZUdl0DQ7IKsIXjxLwgIKUhk2cee3QLPOmSE/s1600/WOMENS+DAY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="768" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixHEQ9rBbxm2KH4EmHUN7godoWMoj0z1EBr5WcOaw0L8k9B5ZgrxNZ8lm8CiznjZ75b2D6LAlKSi2BnrWwbjnYJ5lgWMp_3PSrTCsixSiSZUdl0DQ7IKsIXjxLwgIKUhk2cee3QLPOmSE/s640/WOMENS+DAY.jpg" width="640" /></a></div>
<br /></div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-24135262238894026282017-04-14T11:20:00.001+05:302017-04-14T11:20:41.345+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9yZWvunms6mIvgWzMp3DWAQxu4HzVMW36Q5XHu8rQiUy72eoI66JxvJm_nkk6vs2tVjuBaWAZgcDxGzdthpD8hsZGDl9Aw5Ilzg8bVFF8oIbd839sLEBhKbVvjBUbVKJ9GKpGsKY_CZc/s1600/IMG_0113A+-+Copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="476" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9yZWvunms6mIvgWzMp3DWAQxu4HzVMW36Q5XHu8rQiUy72eoI66JxvJm_nkk6vs2tVjuBaWAZgcDxGzdthpD8hsZGDl9Aw5Ilzg8bVFF8oIbd839sLEBhKbVvjBUbVKJ9GKpGsKY_CZc/s640/IMG_0113A+-+Copy.jpg" width="640" /></a></div>
<br />
<div dir="rtl" style="text-align: right;">
<br /></div>
</div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-20517319417710542762015-01-15T16:30:00.001+05:302015-01-17T14:56:26.202+05:30பொங்கல் வாழ்த்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: #0c343d;"> </span><span style="color: #274e13;">அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.</span><span style="color: #0c343d;"> </span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhaC6GbeaowDRnJTpZbCnz37_brwm6bd1Sb7HnOi52f8cIxGhgzOaF5jlCuBN7Ertlc9efgA3ThEAPmqBMYZRhwsVMHXOdV_TMkK4JWODqLmb-fp3eJ3UXvEnTltpP-rjEsCD3_SNw0uA/s1600/santorini_sunrise_greek_island_237005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhaC6GbeaowDRnJTpZbCnz37_brwm6bd1Sb7HnOi52f8cIxGhgzOaF5jlCuBN7Ertlc9efgA3ThEAPmqBMYZRhwsVMHXOdV_TMkK4JWODqLmb-fp3eJ3UXvEnTltpP-rjEsCD3_SNw0uA/s1600/santorini_sunrise_greek_island_237005.jpg" height="320" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<span style="color: #660000;"><b> எங்கும் மகிழ்ச்சி பொங்க... </b></span><br />
<span style="color: #660000;"><b> இல்லத்தில் நலமும் வளமும் பொங்க... </b></span><br />
<span style="color: #660000;"><b> உள்ளம் என்றும் நிறைந்திருக்க.. </b></span><br />
<span style="color: #660000;"><b> உலகம் ஒளி பெற.. </b></span><br />
<span style="color: #660000;"><b>அல்லதை அழிக்கும் சூரியனின் கதிர்கள் பரவுவதுபோல </b></span><br />
<span style="color: #660000;"><b>நல்லதை வாழ்விக்கும் நம் எண்ணங்கள் எங்கும் பரவட்டும். </b></span><br />
<br />
<br />
<br />
</div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-77186306621362373232015-01-12T12:31:00.001+05:302015-01-12T12:31:31.552+05:30நம்மை நாம் அறியோம்..- 4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அடுத்ததாக நெறிசார் போராட்டம் மற்றறும் நெறிசார் இரண்டக
நிலை (</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ethical dilemma) பற்றி பார்க்கலாம். இதுமுற்றிலும்
உணர்வுசார் போராட்டமாக இருக்காது. <span lang="TA"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> <span style="color: #20124d;"> </span></span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;"> நம்முடைய ஒவ்வொரு
செயலுக்கும் பின்னனியில் இயல்பாகவே ஒரு நெறிமுறை வழிகாட்டுதல் இருக்கும். அந்த
வழிகாட்டுதலின்படி நாம் முடிவெடுத்து செயல்படும்போது முழு மன திருப்தி
கிட்டும். இதயபூர்வமாக என்ற வார்த்தையின்
பின்விளைவு உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம்.
திருக்குறள் போன்ற நீதி நெறி
நூல்கள் நாம் நெறிமுறைப்படி வாழ வழி காட்டுகின்றன. நாடோடிகளாக திரிந்த மனித இனம்
ஒரு சமூகமாக அடையாளம் காணப்பட்டபோது எளியாருக்கு வலியோர் தீங்கு விளைவிக்காமல்
நடந்து கொள்வதற்காக இவை ஏற்படுத்தப்பட்டன.
இந்த நெறிமுறைகள் - Ethics எப்போதும் பொதுவான பின்புலத்தை சார்ந்ததாகவே இருக்கும். பல கிளை
வாய்ப்புகளை கொண்டதாகவும் இருக்கும். உதாரணமாக,
உயிர் கொல்லாமை பொதுவான நெறிமுறை.
ஆனால் இது யுத்தகளத்தில் செல்லாது. உயிரை காப்பாற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில்
இது அநீதியாக கருதப்படாது. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;"> நம்மை வழி நடத்தும்
மற்றொரு விசயம், நாம் கடைபிடிக்கும் தர்மமாகும் (dharma). தர்மம் என்பது கடமை
என்று கொள்ள வேண்டும். ‘என் குடும்பத்தின் நலன் என்னுடைய தர்மமாக இருக்கலாம்.
என்னுடைய முடிவுகள் அனைத்தும் இதனை கருத்தில் கொண்டே எடுக்கப்படும். சில சமயம்
நான் பின்பற்றும் தர்மம் அறநெறியிலிருந்து பிறழ வாய்ப்பளிக்கும். அந்த சமயத்தில்<span lang="TA"> நான் சார்ந்த சமூகத்தின் நெறிமுறைகள்- </span>Ethics – எனக்கு
வழிகாட்டும்’. ‘. ‘ஈன்றாள் பசி காண்பான்
ஆயினும்….’ என்ற குறளில் சொல்லப்படும் நியதி இதுதான். பெற்ற தாயை பேணிக்காப்பது
ஒரு மகனின் கடமையென்றாலும், அதற்காக அவன்
நெறிதவறிய வழியில் பொருளீட்டக்கூடாது – கொலை,கொள்ளை, சூது போன்றவை கூடாது.</span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;">சில சந்தர்ப்பங்களில் நம்முன் வைக்கப்படும் பல்வகையான
தீர்வுகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்ய முற்படும்போது நாம் இந்த நெறிமுறைகளை
பின்பற்றியே செயல்படுவோம் - சாலைகளில் செல்லும்போது சாலைபாதுகாப்பு விதிகளை
பின்பற்றி செல்வதுபோல். மிக சில சமயங்களில் நம்முன் உள்ள தீர்வுகள் சமமான தார்மீக பலம்
கொண்டவையாக இருக்கும். முடிவெடுக்க முடியாமல் குழம்பி நிற்போம் நாம் பின்பற்றும்
தர்மத்திற்கும் பொதுவான நெறிமுறைகளுக்கும் இடையே வரும் சிக்கலே நெறிசார் போராட்டம் ethical conflict எனப்படும். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;">கணவனை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவள் ஒரு கூலித்தொழிலாளி.
ஒரு வயது குழந்தையான ஒரு மகன் மட்டும் உண்டு. சில நாட்களாக சரியாக வேலை கிடைக்கவில்லை.
இருவருமே சரிவர உண்ணவில்லை. உயிர் போகும் அபாயத்தில் இருவருமே உள்ளனர். பழைய கஞ்சி
பாத்திரத்தில் நீரில் மிதக்கும் கைப்பிடி அளவு சோறு மட்டுமே உள்ளது. இருவரில்
ஒருவருக்கு மட்டுமே போதும். மற்றவர் உணவு இல்லாமல் மரணத்தை தழுவ நேரிடலாம். இந்த
நிலையில் யாருக்கு அதனை தரலாம்? அந்தப்பெண் அதனை உண்டு உயிர் வாழட்டும் என்ற
முடிவினை அவளாலேயே ஒப்புக் கொள்ள முடியாது. குழந்தைக்கு தந்து தாய் உயிர்
துறக்கட்டும் என்றாலும் சரியான தீர்வாக இருக்காது. இதுதான் இரண்டக நிலை. ஒரு முடிவிற்கு வரவேண்டுமல்லவா, அதனால் இன்னும்
ஒரு செய்தியை சேர்த்துக் கொள்ளலாம். அவளுக்கு அன்று பார்த்து ஒரு வேலை
கிடைக்கிறது. உணவு உட்கொண்டால் மட்டுமே அதனை செய்ய முடியும். இந்த நிலையில் அவள்
அந்த உணவினை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? ஏனெனில் குழந்தைக்கும் உணவு கிட்டும் வாய்ப்பு
கிட்டலாம். அல்லது அவள் கைக்கு பணம் கிட்டும் முன் பசியால் குழந்தை உயிர் துறக்கவும் நேரிடலாம். இது எழுத்தாளர் சமுத்திரம் அவர்களின் சிறுகதையில் வரும் ஒரு சூழ்நிலை. இது
போன்ற குழப்பங்களுக்கு பதில் சொல்லாமல் அவர் தரும் முடிவுயாதெனில், மீதிருந்த
கஞ்சியை அவள் குடித்துவிட்டு பசியால் கதறிழும் குழந்தையை தூக்கிக் கொண்டு வேலைக்கு
விரைகிறாள், இந்த முடிவு தரும் கேள்விகள் நமக்குள் பல பதில்களை தந்தாலும் தவறு
நடந்ததுபோன்ற உணர்வினை தருகிறதல்லவா? எந்த முடிவினை தேர்ந்தெடுத்தலும் குற்ற
உணர்வால் பாதிக்கப்படுவது உறுதி. இதுவே நெறிசார் இரண்டக நிலை ethical dilemma <span lang="TA"> எனப்படுகிறது.<o:p></o:p></span></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="color: #20124d;"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> நெறிசார் இரண்டக
நிலையின் பின்விளைவு, </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">செய்த தவறினை நினைத்து வருந்தும் நிலையாகும். இதன் அடிப்படை
தர்ம நெறி தவறுதல் மற்றும் அதன் விளைவான உணர்வுகளின் பாதிப்புகள் – பெரும்பாலும்
குற்ற உணர்வு முக்கிய பங்கு வகிக்கும். மனம் தவறுக்கான தண்டனை ஏற்பதை
விரும்பும். முற்றிலும் நெறிசார்
போராட்டமாக இல்லாமல் உணர்ச்சிகளின் தாக்குதலும் இருக்கும். தவறுக்கு சரியான
பிராயசித்தம் தேடாமல் தப்பிக்க நினைக்கும் மனப்பான்மை வரும். தப்பிக்கும் வழியாக
தற்கொலை முடிவினை எடுக்க நேரிடலாம். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="color: #20124d;"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இத்தகைய போராட்டத்தில் உள்ளவர்கள், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்பு
மிகக் குறைவு. எனவே இத்தகைய நிலை தற்கொலை முடிவிற்கு உடனேயே கொண்டு செல்லாது.
பொதுவாக, தர்ம வழியில் தாம் நடப்பதாக நம்புபவர்களுக்கு தன்னை பற்றி உயர்வான எண்ணம்
– high self esteem- <span lang="TA"> இருக்கும். சிக்கலான சில தருணங்களில் தர்மத்தை
மீறும் நிலை ஏற்படும்போது தங்களை பற்றிய உருவகம் உடைந்து போவதை உள்ளுக்குள்ளேயே
உணர்வார்கள். இதுதான் குழப்பத்தின் ஆரம்பமாக இருக்கும். </span>தர்மம்
தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்விற்கு ஆளானால் தவறான முடிவிற்கு செல்ல
வாய்ப்புள்ளது. அது மிக உறுதியான எண்ணமாகவும் இருக்கும். எனவே சாதாரண உரையாடல்கள்
இங்கு பலன் தராது. மருத்துவர்களின் உதவியுடன் கவுன்சிலிங் செய்யப்பட
வேண்டும். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;">உதாரணமாக மகாபாரத்தில், பீஷ்மரை மரணப்படுக்கையில்
பார்க்கும்போது அர்சுனனின் குற்ற உணர்வு அதிகரிக்கும். அவருடைய நிலைக்கு தானே
காரணம் என்று ஒப்புக் கொண்டு தற்கொலைக்கு முயல்வான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர்
குறுக்கிட்டு தற்கொலைக்கு சமமான செயலை செய்து இந்த பாவத்திலிருந்து விடுதலை
பெறலாம் என்று அறிவுறுத்துவார். அவர் சொல்லும் வழி, தன்னைத்தானே புகழ்ந்து
கொள்ளுதல். தற்புகழ்ச்சி தற்கொலைக்கு சமம்
என்பார்கள். ஆனால், மனோவியல்படி தர்ம நெறியிலிருக்கும் ஒருவன் தன்னை பற்றிய
உயர்வான எண்ணம் கொள்ளும்போது குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். ஏனெனில்,
தன்னெஞ்சறிவது பொய்யற்க என்பதன்படி முழு மனதோடு ஒருவன் தன்னை பற்றிய உயர்வான
கருத்துக்களை சொல்லவேண்டும் எனில் உண்மையான உள்ளார்ந்த தேடுதல் தேவைப்படும். அது தன்னம்பிக்கையினை அதிகரிக்கும் சில நல்ல விவரங்களைக்கூட தரக்கூடும்.</span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;">தர்ம நெறியினை பின்பற்றுபவர்கள் சட்டென உணர்ச்சி
வசப்படமாட்டார்கள். ஆனால் <span lang="TA">தவறிழைத்துவிட்டால் ஏற்படும் குற்ற உணர்வு
நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும். ‘கரையான் அரிப்பதுபோல’ என்பார்களே...
அதுபோல் நம்முடைய எண்ணங்களை பாதிக்கும்.
சரிவர கையாளப்படாத நெறிசார் போராட்டமானது,<o:p></o:p></span></span></span></div>
<div class="MsoListParagraphCxSpFirst" style="margin: 0in 0in 0.0001pt 47.25pt; text-align: justify; text-indent: -0.25in;">
<!--[if !supportLists]--><span style="color: #20124d;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">-<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> நம்மைபற்றிய சுய மதிப்பீட்டை குறைத்து
நம் நம்பிக்கைகளை மாற்றக்கூடும். – </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">Low self esteem. <o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin: 0in 0in 0.0001pt 47.25pt; text-align: justify; text-indent: -0.25in;">
<!--[if !supportLists]--><span style="color: #20124d;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">-<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> நெறிமுறைகளை பின்பற்ற முடியாமல் தவறான
பாதைக்கு செல்ல நேரிடலாம் - </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> Ethical fading.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpLast" style="margin: 0in 0in 0.0001pt 47.25pt; text-align: justify; text-indent: -0.25in;">
<!--[if !supportLists]--><span style="color: #20124d;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">-<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சில சமயங்களில் மனச்சிதைவிற்கு ஆளாகலாம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0.0001pt 29.25pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0.0001pt 29.25pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;">குற்ற உணர்விலிருந்து வெளிவர சரியான வழிகாட்டுதல்கள் தேவை – இரு கோடுகள்
தத்துவம் போன்றவை.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0.0001pt 29.25pt; text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;"> நாம் பார்க்கும்
வெளி உலகத்தைவிட நமக்குள் இருக்கும் அகஉலகம் மிக பெரியது. மிக ஆழமானது. மிக
அதிகமான தத்துவங்களும் தார்மீக கோட்பாடுகளும் அங்கு இருக்கும். மறைத்தலோ மறத்தலோ
இல்லாத உலகம். அங்கு பிறக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் பதில் சொல்லியே
ஆகவேண்டும். ‘தன் செயல் எண்ணி தவிப்பது ‘ தவிர்க்க முடியாது. நாம் பின்பற்றும்
நெறிமுறைகளும் அதற்கான தேர்வுகளும் முக்கியத்துவம் பெற்றவை. முழுவதுமாக ஒரடிகூட
வைக்காமல் பாதியடி பதித்து தாவிச்செல்லும் இந்த விரைந்த உலகத்தில் நம் உள்ளுணர்வை
பாதிக்கும் செயல்களிருந்து தப்பிக்க நாம் பின்பற்றும் தர்மம் மற்றும் நெறிமுறைகள் பற்றிய
தெளிவு இருக்க வேண்டியது அவசியம். அதற்கான சூழலை அமைத்துக் கொள்வதையும் கவனம்
செலுத்த வேண்டும். </span><o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzIi-k33qqZ_hlKBrCQyY7fI8x_eX3lxMy_Yuu5Z006L4WlXRooo4IhB04MIkTYjI_BJoyQubL7wEPDmiNEbALag6QO76ADIVQsufVPk5XsvBX_Aw4I3EfQ9vdc9Dqds7GzVOgFxd6_Tk/s1600/21498504-depressed-man-sitting-against-the-light-reflected-in-the-water.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzIi-k33qqZ_hlKBrCQyY7fI8x_eX3lxMy_Yuu5Z006L4WlXRooo4IhB04MIkTYjI_BJoyQubL7wEPDmiNEbALag6QO76ADIVQsufVPk5XsvBX_Aw4I3EfQ9vdc9Dqds7GzVOgFxd6_Tk/s1600/21498504-depressed-man-sitting-against-the-light-reflected-in-the-water.jpg" height="215" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: #20124d;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA"><span style="color: #20124d;"><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">( </span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: xx-small;">To read the articles related with Ethical conflicts please refer the articles published by </span></span></span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: xx-small;"><span style="text-align: left;">Max H. Bazerman and Ann E. Tenbrunsel in </span><span style="text-align: left;">Harvard Magazine.)</span></span></div>
</div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-80364653052008924272014-09-16T10:58:00.000+05:302014-09-16T11:48:24.648+05:30 நம்மை நாம் அறியோம்..- 3 (தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பதிவு)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://mahizhampoosaram.blogspot.in/2014/09/2.html">பகுதி இரண்டிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்..</a><div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"> <b> போன
பதிவில் இடம்பெற்றிருந்த படத்தில் மஞ்சள் வர்ண கோடுகள் ஆலோசனை பிணைப்பினையும்
கருநீல வண்ண கோடுகள் அறிவுரை தருவதையும் குறிக்கிறது. அறிவுரை சரியான வழிகாட்டலை
பரிந்துரைக்கும். ஆலோசனை என்பது ஒருவரை கைபிடித்து வழி நடத்திச்செல்வது போன்றது
இலக்கை அடையும்வரை நம் கவனம் அவர்மேல் இருக்க வேண்டும். அதற்கு மிகுந்த நேரமும்
இதயபூர்வமான பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால்தான் நம்முடைய உணர்வுசூழ்
உலகத்தினரை சிறிய எண்ணிக்கையில் அமைத்துகொள்ள வேண்டும். அந்த படத்தில் </b></span><span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><b>A,B,C அனைவருமே ஒரே குடும்பத்தை
சேர்ந்தவர்கள்தான். ஆனால் கையாள எளிதாக இருக்க வேண்டும் என்பதால் மூன்று
வட்டத்தில் பிரித்துள்ளேன்.</b></span><br />
<br />
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"> இதிலிருந்து
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் நல்ல எண்ணம்
நம்மிடம் இருக்குமெனில் அவர்களுடைய மனதின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் நாம்
பூரணமாக தெரிந்திருக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பங்களைஅவ்வப்போது அமைத்துக்
கொள்ளுங்கள். அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் தருணத்தில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர
நமக்கு கை கொடுக்கும். என்னதான் திறமைசாலியாக அனுபவசாலியாக இருந்தாலும், படகினை
தயார் செய்து வைத்திருப்பவரால் மட்டுமே வெள்ளம் பெருகும் நிலையில் படகினை
பாதுகாப்பாக செலுத்த முடியும், மற்றவர்களை காப்பாற்றவும் முடியும்.</b><br />
<br />
<b style="text-indent: 0.5in;"><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><span style="color: blue;">இனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை
பாதிக்கும் எதிர்மறை மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அப்போதுதான் சரியான
வழிகளை கையாள முடியும் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம். உ</span><span style="color: purple;">ணர்வுசார் மனபோராட்டம்-</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><span style="color: purple;">EMOTIONAL CONFLICT, நெறிசார் மனப்போராட்டம்- ETHICAL CONFLICT, நெறிசார் இரண்டக நிலை - ETHICAL DILEMMA.</span><span lang="TA"><span style="color: purple;"> </span><span style="color: blue;">(இவை அனைத்துமே மனோவியல்
ஆராய்ச்சிகளில் இருக்கும் புதிய வார்த்தைகள் எனவே தமிழாக்கம் என்னுடைய முயற்சி). அனைத்து விதமான உளவியல் பிரச்சினைகளுக்கும்
இவையே அடிப்படை. இனி விரிவாக காண்போம்.</span></span></span></b><br />
<br />
<br />
<span style="text-indent: 0.5in;"><b><span style="color: #cc0000;"><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">உணர்வுசார் மனபோராட்டம்-</span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">EMOTIONAL CONFLICT</span></span></b></span><br />
<br />
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt; text-indent: 0.5in;"> <span lang="TA">இதன்
அடிப்படையானது முரண்பாடான உணர்வுகளின் மோதல் ஆகும். முரண்பட்ட உணர்வுகளின் தாக்கத்தால் கட்டுப்பாடிழந்த நிலை. ஒன்று எதிரியை அழிக்க நினைக்கும் அல்லது தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும். மிக முக்கியமாக தன்னை பற்றிய
சிந்தனையே மேலோங்கி நிற்கும். எந்த ஒரு விசயத்தையும் உள்வாங்கும்போது அதனை
புரிந்துக் கொள்ளும் முறைதான் நமக்குள் ஏற்படும் உணர்வுகளும் அதன்
வெளிப்பாடுகளும். உணர்வுகளை இரண்டு
தூண்டுதல்கள் ஏற்படுத்துகின்றன. அவை சுயம்சார்ந்த தேவைகள்(</span>wantself),<span lang="TA"> கடமைசார்ந்த தேவைகள் (</span>shouldself) <span lang="TA">ஆகும். உதாரணமாக,
முக்கியமான அலுவலகத் தேர்விற்கான கேள்வித்தாள் உங்கள் கையில் தேர்விற்கு முதல்
நாளே கிட்டிவிடுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் சுயம் சார்ந்த முடிவு எனில் அதனை
பயன்படுத்திக் கொள்வீர்கள். கடமை சார்ந்த முடிவு எனில் உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு செல்வீர்கள். விருப்பங்களானது சுயம் சார்ந்த முடிவினையும்,
நெறி முறைகளானது கடமை சார்ந்த முடிவினையும் தருகின்றன.</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt; text-indent: 0.5in;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7YNPHGXpafMS8DD2p6pmLJfALHBEF4N-HrA3Fw9upj2McrWfQcgq2lBxfPkyI1YnO8_cc19TC-W8M27l8PhPKsbxRJinH04LWyFJIPKJSTl6NlZtD8b1ABOKaqxBKJ_dMsE6TluUazVw/s1600/stock-photo-closeup-portrait-of-angry-young-woman-blowing-steam-coming-out-of-ears-about-to-have-nervous-181519442.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7YNPHGXpafMS8DD2p6pmLJfALHBEF4N-HrA3Fw9upj2McrWfQcgq2lBxfPkyI1YnO8_cc19TC-W8M27l8PhPKsbxRJinH04LWyFJIPKJSTl6NlZtD8b1ABOKaqxBKJ_dMsE6TluUazVw/s1600/stock-photo-closeup-portrait-of-angry-young-woman-blowing-steam-coming-out-of-ears-about-to-have-nervous-181519442.jpg" height="227" width="320" /></a></b></div>
<br />
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: 0.5in;"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"> மிக அதிகமான தற்கொலை சம்பவங்கள் மற்றும்
முயற்சிகளுக்கு இந்த எதிர்மறை காரணியே அடிப்படையாகிறது. குறிப்பிட்ட சூழ்நிலையில்
சிக்கலுக்கு தீர்வானது,நம் விருப்பத்திற்கு எதிரானதாக (</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">Conflict of interest) <span lang="TA">இருந்தால் மனப்போராட்டம் அதிகரிக்கும்.
எண்ண ஓட்டத்தினையையும் சிந்தனையையும் மிக விரைவாக பாதிக்கும். கடந்துபோன தோல்விகளை
நினைவூட்டி தடுமாற வைக்கும் இனி அவ்வளவுதான் என்று இயலாமையை நம் மனதில் பதிக்கும்.
சில சமயம் ஆற்றாமையின் விளைவாக கோபத்தை அதிகரித்து, பழிவாங்கும் உணர்வை தூண்டும்.
அதிலும் எதிராளி தர்ம நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லது பழிக்கு பயந்தவன்
என்றால், தற்கொலை முடிவை எடுக்க வைக்கும். தன்னுடைய மரணத்தால் எதிரி
மனநிம்மதியிழந்து தவிப்பது போன்ற கற்பனை காட்சிகள் தோன்றி, வக்கிரத்தன்மையினை அதிகரிக்க வைத்து உறுதியான முடிவிற்கு
வழிதேடும். சரியான வழிக்காட்டுதல் இல்லையெனில் சுயபரிதாபமும் பச்சாதாபமும்
அதிகரித்து தவறான முடிவிற்கு தள்ளிவிடும். இது போன்ற நிலையில் மரணத்தின் எல்லைவரை
செல்லும் வரை தனக்கு நடக்கப்போகும் பாதிப்புகளை அறிய முடியாத மாயை உருவாகிவிடும்.
கடைசி நொடியில் தன்னை காப்பாற்றுமாறு கதறும் சம்பவங்கள் இப்படித்தான் நடக்கிறது
ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்பட்டாலும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் அவர்களிடம் இருக்கும் சிலசமயம் உடல்
உறுப்புகள் பாதிக்கப்படுவதும் நடப்பது உண்டு.</span></span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt; text-indent: 0.5in;"> இது போன்ற நிலையில் நம் உணர்வுசூழ் உலகத்தினர்
இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முகபாவனைகள், நடத்தைகள் காட்டிக்
கொடுத்துவிடும்.அவ்வாறெனில்,</b></div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">1.</span><span style="font-size: 9px;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அன்பும் கனிவும் கொண்டு
விசாரியுங்கள். மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிக முக்கியமான விசயமாக
கையிலெடுங்கள்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">2.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஒருவர் உணர்வுகளின் திடீர்
தாக்குதலில் உள்ளார் எனில் அது மூளையையோ, இதயத்தையோ அல்லது வயிற்றில் அமில
சுரப்பையோ அதிகரிக்கும் முதல் இரண்டு விசயத்தில் மயக்கமடைவதும், நெஞ்சு வலிப்பதும்
ஏற்படலாம். அப்போது மரணபயம் தானாகவே தோன்றிவிடும். அந்த சூழ்நிலையிலிருந்து தன்னை
விடுவித்துக் கொள்ளும் முயற்சி தானாகவே தொடங்கிவிடும். எனவே கோபம், வேதனை, கலக்கம்
போன்ற உணர்வுகள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">3.</span><span style="font-size: 9px;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">ஆனால், வயிற்றில் அமில
சுரப்பு அதிகரித்தால், தொடர்ந்து எதிர்மறை எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். எனவே முதலில் இதனை சரி செய்ய வேண்டும். ஜில்லென்று குடிக்கக்கூடிய பக்குவத்தில்
சாத்துக்குடி( நன்கு பழுத்தது) சாறு இனிப்பு சற்று அதிகம் சேர்த்து தரலாம்.
குளிர்ந்த பால் தரலாம் ரொம்பவும் சூடாக இல்லாமல் சாக்லேட் கலந்த பானம் (</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">Health drinks) <span lang="TA">தரலாம். காபி, போதை பானங்கள், கார்ப்னேட்டட்
குளிர் பானங்கள், மசாலா அதிகம் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை
அமிலசுரப்பினை அதிகரிக்கக்கூடியவை</span></span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">4.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">இதன்பின் அவர்கள் உடலளவில் நிதானத்திற்கு வருவதை கண்கூடாக பார்க்கலாம்.
நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு சென்று அமைதியாக இருங்கள். அவராக
உரையாடலை தொடர வாய்ப்புள்ளது. அவர் பேசும்போது குறுக்கிட்டாமல், முழு மனதுடன்
கவனமாக கேளுங்கள்.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">5.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">நீங்கள் பேசும்போது, தயவு
செய்து அவர்களின் தவறினை சுட்டிக்காட்டாதீர்கள். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல.
அவர்கள் உணர்வுசார் மனப்போராட்டத்தில் இருந்தார்களெனில், மற்றவர்களின்
வாழ்க்கையில் அவர் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்று சொல்லுங்கள்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">6.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவரின் சிறப்புகளை
எடுத்தியம்பி புகழவும் வேண்டாம் ஏனெனில் தற்கொலை முடிவு என்பது தன்னுடைய தகுதிக்கு
ஏற்ற நிலை கிட்டவில்லை, மறுக்கப்பட்டது என்ற ஆதங்கத்தின் விளைவாகவும் இருக்கும்.
பெரும்பாலும் அவர்கள் தன்னை பற்றிய உயர்வான அபிப்ராயம்(</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">High self esteem)<span lang="TA"> உள்ளவர்களாகவே இருப்பார்கள்.</span></span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">7.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">அவர் நிறைவேற்ற வேண்டிய
கடமைகளை நினைவுபடுத்துங்கள். வாழ்ந்து ஜெயிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.
இடமாற்றம் செய்வது மிக நல்லது. எதிர்மறை காரணிகளிலிருந்தும் தோல்வியின்
தாக்கத்திலிருந்தும் வெளிக்கொணரும்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">8.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">குறிப்பிட்ட மனநிலையிலிருந்து
அந்த நொடி அவரை வெளிக் கொணர்வதே மிக முக்கியம் பிறகு அவர் நிதானத்திற்கு வந்த பின்
சுயமாக நல்ல படியாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
</div>
<div style="text-indent: -74px;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: x-small;"><b><br /></b></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; text-indent: -55.5pt;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Latha;">9.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">சூழ்நிலையினை (</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">if needed) <span lang="TA">அனுசரித்து </span>Counslingற்கு ஏற்பாடு
செய்யுங்கள்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: small; text-indent: -74px;"><br /></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: small; text-indent: -74px;">10. தங்களுடைய உலகினை முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து புதிய பார்வையில் பார்க்க உதவுங்கள். </b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHD0FnaWgP8VCP2Y2KzL_vBcfdrhE3DM_oMm-yd06BOxCmYA3YJD95sKP-BECk8EW3Bj9w_Xma8TaQF1szLD_2sFVgp5iAPOaaAaaSPowpPp0Q2WUlTHIj_b_gzXNA5KiYoZHbr6L_6bs/s1600/stock-photo-woman-traveling-by-boat-at-sunset-among-the-islands-166193831.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHD0FnaWgP8VCP2Y2KzL_vBcfdrhE3DM_oMm-yd06BOxCmYA3YJD95sKP-BECk8EW3Bj9w_Xma8TaQF1szLD_2sFVgp5iAPOaaAaaSPowpPp0Q2WUlTHIj_b_gzXNA5KiYoZHbr6L_6bs/s1600/stock-photo-woman-traveling-by-boat-at-sunset-among-the-islands-166193831.jpg" height="227" width="320" /></a></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt;">உதாரணங்கள் – காதல் தோல்வி, தேர்வு தோல்வி, தொழில் நஷ்டம், – ஏனெனில், இவையனைத்தும் மற்றவர்களால் தமக்கு நேர்ந்தவைகளாக எண்ணிக் கொள்வர். தராசு
தட்டு இந்த விசயத்தில் எதிரி பக்கம்
சாயாது.</b></div>
<br />
<br />
<b style="color: blue; font-family: Latha, sans-serif; font-size: 10pt; text-indent: 0.5in;">இன்னும் தொடரும்... </b></div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-38033223513384521182014-09-12T11:15:00.000+05:302014-09-12T12:10:53.697+05:30நம்மை நாம் அறியோம்..- 2 (தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பதிவு)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<a href="http://mahizhampoosaram.blogspot.in/2014/09/1.html">முந்தைய பகுதிக்கு செல்ல </a></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;">இங்கே நான் குறிப்பிடும் மனிதர்களும் ஒரு வகையில் விளிம்பு நிலை மனிதர்கள்தான்
(மனமுறிவின் விளிம்பில் இருப்பவர்கள்).இன்றைய உலகில் மனமுறிவு என்பதை ஒரு வியாதியாக கருதாமல், யாரும் பயணிக்கக் கூடாத பாதை
என்று கொள்ள வேண்டும். அதன் முடிவு பெரும்பாலும் இயற்கையான மரணமாக இருக்காது. இந்த
விஷயத்தில் தற்கொலை என்றில்லை, விபத்து என்று அடையாளம் காணப்பட்ட சிலரின்
முடிவுகூட மனமுறிவின் விளைவாக ஏற்பட்டதுவாகவே இருக்கும். அதனாலேயே இதனை இருபுறமும் அதலபாதாளம் நிறைந்த
தனித்துவிடப்பட்ட பாதையாக உருவகிக்க வேண்டியதாகிறது. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> இது போன்ற சம்பவங்களை உணர்வுபூர்வமாக
கடக்கும் போது மனம் வலிக்க இவ்வாறு நினைத்திருக்கிறீர்களா? “இது போன்ற
நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க என்
பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.என்னால் இவர்களுக்கு உதவ முடியும்! உதவ
விரும்புகிறேன்!” <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> மிகவும்
நல்ல எண்ணம். எண்ணம் ஈடேற, உங்களை தகுதியாக்கிக் கொள்ள சில விசயங்களை
புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, நம் கண்ணில்பட்ட அனைவரையும் நாம் சரி செய்ய
முடியாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல எல்லா பிரச்சினைகளுக்கும்
மனநல மருத்துவரை அணுகவும் முடியாது என்பதையும் உணருங்கள். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilaDSD9O8g5eJjfGnfH0pw1NmkJGiZhDTlAkZFdmGaV8WNhSHgpTpUWnnqvUbZVsAvUY55RA2Lk7ppFHtL4XULDHbD2vSTPmMK8IU1_p8BCiYWrevm_Y5VV1y2TmRtTJrqDBrtkFS4Qhk/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilaDSD9O8g5eJjfGnfH0pw1NmkJGiZhDTlAkZFdmGaV8WNhSHgpTpUWnnqvUbZVsAvUY55RA2Lk7ppFHtL4XULDHbD2vSTPmMK8IU1_p8BCiYWrevm_Y5VV1y2TmRtTJrqDBrtkFS4Qhk/s1600/download.jpg" height="320" width="271" /></a></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> செய்திகளாக இது போன்ற விசயங்களை கேள்விப்படும்போது
நமக்குள் எழும் ஒரு வினாவை அலட்சியப்படுத்த முடியாது. ‘அந்த நபருக்கு இதுபோல்
நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உடன் இருந்த ஒருவரும் கவனிக்கவில்லையா?
என்பதுதான். இது கவனக்குறைவா? புறக்கணிப்பா? நேரமின்மையா?. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> இன்றைய உலகம் செயலளவில் விரைவான உலகம்தான்.
ஆனால், உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்து கொண்டு மறு கோடியில் இருப்பவரை எந்த
நொடியிலும் தொடர்பு கொண்டு ‘நண்பரே நலமா?’ என்று கேட்கவும், எமோட்டிஸ் அனுப்பி
உற்சாகப்படுத்தவும் முடிகின்ற அருமையான தகவல் தொடர்புகள் உள்ள இந்த காலத்தில் ஒரே
நாளில் எத்தனை பேருடன் தொடர்பு கொள்கிறோம்!. பிறகு, எப்படி இந்த தனித்துவிடப்பட்ட
உணர்வு வருகிறது. ஏனெனில், நம்மால் சிரிப்பை
பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து
கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. “உனக்கு
உதவ நான் இருக்கின்றேன்!” என்ற விஷயத்தை பார்வையினாலும் உடல் மொழியினாலும்
வெளிப்படுத்த முடிகின்ற அளவிற்கு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ செய்ய முடிவதில்லை. எனவே
நம்முடைய எல்லை வரையறுக்கப்பட்டதாகிறது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> இங்கு ‘உணர்வுசூழ்உலகம்’ என்ற வார்த்தையை
அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.யாரிடம் நம்மால் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ள
முடியும் என்றால், நம் மனதிற்கு அருகாமையில் இருப்பவரிடம்தான். ஒருவர் நம்மை
உணர்வுபூர்வமாக பாதிக்க முடியும் என்றால், அவர்களையும் நாம் உணர்வுபூர்வமாக கையாள
முடியும். உதாரணமாக, நம் பிள்ளைகள்,
கணவன், மனைவி, சகோதரர்/ரி மற்றும் நண்பர்கள். எனவே உங்களுடைய உணர்வுசூழ்
உலகத்தினரை அடையாளப்படுத்துங்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட நம்முடைய உணர்வுசூழ்
உலகத்தை பாதுகாப்பது நம் பொறுப்பு என்று உறுதி மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> சிலர் நம் அருகிலேயே இருந்தாலும் அவர்களை
எளிதில் கையாள முடியாது. புரிந்துணர்வு ஏற்படாது அல்லது நாம் ஏற்படுத்திக்கொள்ள
விரும்பமாட்டோம். ஆனால் அவர்களையும் நீங்கள் கவனம் கொள்ள விழைகிறீர்கள் என்றால்
அவர்களை வேறுஒரு வட்டத்திற்குள் கொண்டு செல்லுங்கள் – அதாவது அவரை புரிந்து கொண்ட
ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணிக்கையை
பொறுத்த அளவில் உங்களால் கையாளக்கூடிய அளவு மட்டுமே இருக்கட்டும். ஒற்றை இலக்க
எண்ணாக இருந்தாலும் போதும். மற்றவர்களை என்ன செய்வது? இதே போல வேறு ஒரு வட்டத்தை
உருவாக்கி ஒருவரை பொறுப்பாக்கிவிடுங்கள். உதாரணமாக, அந்த காலத்தில் (அல்லது சற்று
முன்பட்ட காலகட்டத்தில்) குடும்பத்தலைவர் சில குழந்தைகளயும் தலைவி சில குழந்தைகளையும்
பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் அருமையான புரிந்துணர்வு இருக்கும்.
தந்தைக்கும் தாய்க்கும் இடையேயும் புரிந்துணர்வு இருக்குமெனில் அங்கு சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காணும் தெளிவான
சூழ்நிலை இருக்கும். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"> உங்கள் பொறுப்பாக கொண்டவர்களுக்கு மனநிலை
மாற்றம் ஏற்படுவதை புரிந்து கொண்டால், உங்களுக்கு தெளிவான அறிவுரை சொல்லக்கூடிய
வெளிமனிதரை குறித்துக் கொள்ளுங்கள். அவர் அனுபவசாலியாக அறிவுசார் சிந்தனை உடையவராகவும்
இருக்க வேண்டும். ஏனெனில் சில சிக்கலான தருணங்களில் உணர்ச்சி சுழலில் சிக்கி, நாமும்
குழம்பிப் போய்விடுவது உண்டு. (குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு
இதனால்தான் ஏற்படுகிறது).<o:p></o:p></span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWhVOkEE_mvKoc5BsMrSPC7mLK7I319mZFVPRD7SJCccY8xul6Vy4Qim6Ljgkkfg-en9nZaXp6_jEmV3yju6rMMnl_iuXXG7_yeU-ZZPrltj6q5d6pfn1ksWAL-dVh710QKPS720RFq5M/s1600/Untitled.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWhVOkEE_mvKoc5BsMrSPC7mLK7I319mZFVPRD7SJCccY8xul6Vy4Qim6Ljgkkfg-en9nZaXp6_jEmV3yju6rMMnl_iuXXG7_yeU-ZZPrltj6q5d6pfn1ksWAL-dVh710QKPS720RFq5M/s1600/Untitled.png" height="400" width="320" /></a></div>
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<span style="color: blue;"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-fareast;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 115%;">இனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும்
மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம்.</span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 115%;"> அடுத்த பதிவில் சொல்கிறேன்!</span></span></div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-91112975342238061872014-09-10T13:11:00.000+05:302014-09-10T13:11:59.563+05:30நம்மை நாம் அறியோம்.. - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b>வணக்கம்.
மகிழம்பூச்சரத்தினை தொடரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய ஆராய்ச்சி பணி இன்னும்
முடிவுறவில்லை. மனித மனங்களுடைய ஆழத்தில் புதைந்து அவர்களை பாதிக்கும் மன இயல்புகளை
சரி செய்யும் வழியை காண முயற்சிக்கிறேன்.
விடை இன்னும் எட்டமுடியாத ஆழத்தில் இருக்கிறது. அதனை முடித்துவிட்டு
பதிவுகளை தொடரலாம் என்று எண்ணினேன். அதற்குள்ளாக உங்களிடம் சில மனோவியல் உண்மைகளை
பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது ஒரு தொடராக இருக்கட்டும். இந்த பதிவு யாருக்கெல்லாம்
பயன்படும்? இதனை எழுத என்னை தூண்டிய நிகழ்வுகள் எவை என்று சொல்ல விரும்புகிறேன். <o:p></o:p></b></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b> முதலில் சில செய்திகளையும் கவனம் கொள்ள
விழைகிறேன். வேலைக்கு வந்துவிட்டு காலை பத்து மணிக்கே ஏழாவது மாடியிலிருந்து
குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்... இருசக்கர வாகனத்தில் வந்து இரயில்
பாதையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று ரயில் முன் பாய்ந்து இறந்த ஆண்... ரயில் நிலையத்தில்
இரண்டாவது நடைமேடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென ரயில் முன்
பாய்ந்தது... சில நொடி இடைவெளியில் கிடைத்த தனிமையில் வீட்டிற்குள்ளேயே தற்கொலை
முடிவை எடுத்தவர்கள்.... தேர்வு முடிவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே தற்கொலை
செய்து கொண்ட இளம் பிராயத்தினர்....<o:p></o:p></b></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b>இந்த சம்பவங்களில் நாம் முதல் பார்வையில் நினைப்பது என்னவென்றால் தற்கொலை
செய்து கொள்ளும் முடிவு அந்த நொடியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதுதான். ‘காக்கை
உட்கார பனம் பழம் விழுந்த’ கதையாக முடிவெடுக்கப்பட்ட அந்த கடைசி நொடியில்
அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்தான் பெரும்பாலும் குற்றவாளிகளாக அடையாளம்
காணப்படுகின்றனர். ஆனால், ஏற்கனவே பயத்தினாலோ... துக்கத்தினாலோ... தொடர்
தோல்விகளினாலோ... மன அழுத்தத்தில்
இருப்பவர்கள் ‘பீலிபெய் சாக்காடும்’ நிலையில் இருப்பதால் சூழ்நிலையில் ஏற்படும்
மிக சிறிய விருப்பத்தகாத சம்பவங்கள் கூட காலனின் கொடும் வாளாக மாறிவிடுகின்றன.<o:p></o:p></b></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b><br /></b></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: 0.5in;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b>இன்னும் ஒரு விசயத்தையும் பகிர விரும்புகிறேன். ‘உலகம் ஒரு சிறிய கிராமம்’ ஆகிவிட்ட இந்த தகவல்
தொடர்பு காலத்தில் பல புதிய மனிதர்களை
நாம் கவனிக்க (சந்திக்க அல்ல) நேரிடுகிறது. பல்வேறு தரப்பை சார்ந்த மக்கள்- மொழி,இனம்,மதம் மற்றும் ஊர் இவற்றால்
வேறுபட்டவர்கள் நம் சூழ்புறத்தின் புதிய அடையாளமாகின்றனர். ஒவ்வொரு
முறையும் இது போன்று புதிய சூழல் வரும்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட நம்முடைய
மனஇயல்புகள்தான் உதவுகின்றன. நம்முடைய
பார்வையின் கோணத்தை தீர்மானிப்பதும் இவைதான். மிக சமீபமாக என்னுடைய கவனத்தை இழுத்து முடிவில் ஒரு
கேள்விக்களத்திற்குள் கொண்டுபோய் நிறுத்தும் ஒரே விசயம்... ஒரு ரயில் அல்லது
பேருந்து பயணத்திலோ... பாதையோர நடை பழக்கத்திலோ நான் சந்திக்கின்ற குறிப்பிட்ட சில
முகங்கள் – இறுக்கம் நிறைந்த... சிந்தனை வயப்பட்ட... சிரிக்க மறந்த முகங்கள். ஏதோ ஒரு கணத்தில் வெடித்து
தன்னைத்தானே அழித்துக் கொள்ள காத்திருக்கும் வெடிகுண்டுகள் போல சிலர்... (இதில் துள்ளித்திரியும்
பருவத்தில் உள்ள சிறு வயதினரும் அடக்கம்). <o:p></o:p></b></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6zst4bvQ9HMTtCPj2O3_QhF7bKan5tbNnQzHqnUB0NQcYOc80cFXRq7L3gqaJvjLWP-EtmWtqKiZMu_MuLLvGYG8LvX9yFSWjrMjdWQxhLx2wvd_Hag6ukLF15XwBWc2buEkadI9Uehs/s1600/160347104.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6zst4bvQ9HMTtCPj2O3_QhF7bKan5tbNnQzHqnUB0NQcYOc80cFXRq7L3gqaJvjLWP-EtmWtqKiZMu_MuLLvGYG8LvX9yFSWjrMjdWQxhLx2wvd_Hag6ukLF15XwBWc2buEkadI9Uehs/s1600/160347104.jpg" height="288" width="320" /></a></div>
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b> முதலில் நான்
குறிப்பிட்ட செய்திகளுக்கும் இப்போது நான்
குறிப்பிடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? மாற்றம் எதுவுமே
நிகழாதபட்சத்தில் நாளைய செய்திகளாகப் போகும் இன்றைய மனிதர்கள் அவர்கள். இன்றைய செய்திகள் ஏதோ ஒரு வகையில் நாளை நிகழவிருக்கும்
தற்கொலை முயற்சிகளுக்கு தூண்டுகோளாகவும் அமைகின்றன. இறப்பு என்பது தவிர்க்க
முடியாதது என்பது உண்மை. ஆனால் ஒரு இறப்பு சக மனிதர்களிடம் கேள்விகளையும் குற்ற
உணர்வுகளையும் பதிந்து செல்லக்கூடாது. ‘அது
ஒரு நல்ல ஓட்டம். நான் நன்றாக ஓடி முடித்துள்ளேன்.’ இறக்கும் தருவாயில் ஒருவரின் எண்ணம்
இதுவாகவே இருக்க வேண்டும். அதுவே
மற்றவர்களுக்கும் ஆத்மார்த்தமான பலம் தரும். <o:p></o:p></b></span></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><span style="color: blue;"><b> புலிக்கும்,
நாய்க்கும், குருவிக்கும் பாதுகாப்பு தேடும் சுற்றுசூழல் விழிப்புணர்வு பெருகி
வரும் இந்த காலத்தில், நம்மை சுற்றியிக்கும் வலுவிழந்த உணர்வு சூழ் உலகத்தை மனோ பலம் மிக்கதாக ஆக்க
வேண்டுமல்லவா?. இதில் சக மனிதர்களாகிய
நாம் ஏதாவது செய்ய முடியுமா?. செய்ய முடியும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த
பதிவுகள் உதவும். - </b></span><o:p></o:p></span><span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அடுத்த பதிவில்
நம்மை அறிந்து கொள்வோம்..</span><br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
</div>
</div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-66493915328657481802013-02-01T17:49:00.000+05:302014-06-30T09:53:49.874+05:30பிரியாவிடைகளும் பிரியங்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj51baMUNk4mdQQHrJ8Zwz7XcHlA-VZJohDagu34D8idqwwKwoBXwnRyNnYSSxBHd6Snj8e7fh1xZN7FmEq1LNNcADdHuPTcLhRcsHQGeqUCDadRO_90uku7r_PbqB-va-LJP7OIPCBwr4/s1600/Still0006+-+Copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj51baMUNk4mdQQHrJ8Zwz7XcHlA-VZJohDagu34D8idqwwKwoBXwnRyNnYSSxBHd6Snj8e7fh1xZN7FmEq1LNNcADdHuPTcLhRcsHQGeqUCDadRO_90uku7r_PbqB-va-LJP7OIPCBwr4/s1600/Still0006+-+Copy.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="color: #274e13;"></span><br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம். திருமணமேடையில் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. என் அருகிலிருந்த லிசாவிற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன். லிசா மலையாளத்துப் பெண். மிகுந்த விருப்பத்துடன் இந்தவிழாவை காணவந்திருந்தாள். ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கேட்டு தெளிவுபடுதிக் கொண்டிருந்தாள். </span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">" சொக்கநாதர் பக்கத்தில் இருப்பது யார்?"</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">"மீனாட்சி..." இது நான். </span><br />
<span style="color: #274e13;">"தனியாக ஒரு அம்மன் இருக்கிறது. அதுவும் மீனாட்சி என்றீர்கள்...."</span><br />
<span style="color: #274e13;">"அதுவும் மீனாட்சிதான். சொக்க நாதர் பக்கத்தில் இருப்பது பிரியாவிடை தேவி என்று சொல்வார்கள்"</span><br />
<span style="color: #274e13;">"தனியா இருந்தால் மீனாட்சியம்மன், ஹஸ்பண்டோட இருந்தால் பிரியாவிடை தேவி. சரிதானே?. ஏன் அப்படி?" உண்மைதான், பிரியாவிடை தேவி ஒருபோதும் கணவனைவிட்டு பிரிவதில்லை. </span><br />
<br />
<span style="color: #274e13;">இதில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. முன்பு , இதே போன்ற கேள்வியுடன் நான் இருந்தபோது கிட்டிய பதில் நினைவிற்கு வருகிறது. </span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">"சொக்கரு பக்கத்திலேயே இருப்பதும் மீனாட்சிதான். அவரைவிட்டு ஒரு கணமும் அகலாத சொரூபம் அது. அவர் சாப்பிட்டாரா... ஓய்வெடுத்தாரா....என்று அருகிலேயேயிருந்து அம்மாபோல பார்த்துக்கும். அது மட்டுமே பிரியாவிடையின் விருப்பம். சுவாமி கோபமாக இருந்தால் சாந்தப்படுத்துவது, அவருடைய கடமைகளில் பங்கெடுப்பது போன்றவையும் தேவி பார்த்துக் கொள்வதால், சுவாமி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார். எனவே பிரியாவிடை தேவியுடன் இருக்கும் சமயத்தில் அவரிடம் வேண்டிக்கொள்வதுதான் சரி. அதேபோல தனித்து வரும் மீனாட்சி மதுரையின் அரசிக்குரிய கடமைகளை செய்பவள். எனவே அப்போது அவளிடம் முறையிடுவதும் சரி." </span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">எனக்கு ஒன்று புரிந்தது. அரசியாக மீனாட்சி தனித்துவம் பெற்று விளங்கினாலும், கணவனிடம் கொண்ட அன்பு , பிரியாவிடைதேவியாகவும் அவளை உருவெடுக்க வைத்துள்ளது. </span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">இதேபோன்ற நிறைய பிரியாவிடைகளை எனக்குத் தெரியும். அலுவலகம் செல்லும் பரபரப்பில் புன்னகைக்க மறந்து இயந்திரமாக கிளம்பும் பல மீனாட்சிகளையும் தெரியும். சன்னலோர இருக்கையில் ஆசுவாசிக்கையில்..... உணவு இடைவேளையில் முதல் கவளத்தை எடுத்து உண்ணும்போது.... கோயில் கோபுரம் கண்ணில்படும்போது... எப்போதாவது தனக்கென்று கிட்டும் ஒரு நிமிட அவகாசத்தில் தன்னுடைய கணவனின் நலனை மனப்பூர்வமாக நினைத்துக் கொள்ளும் பெண்கள் அத்தனை பேருமே பிரியாவிடைகள்தான்.</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">எப்போதிருந்து இந்த பிரியாவிடைகள் உருவாகுகிறார்கள்? கணவன் மனைவிக்கிடையே ஒரு ஆத்மபூர்வமான உறவு ஏற்படும் போது உருவாகலாம். அதென்ன ஆத்மபூர்வம் என்று கேட்டால் உணர்தலும், புரிதலும், நெகிழ்தலும் என்பதுதான் என் பதில். (சிலருக்கு வராமலே போகலாம்.)</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">குடும்ப நல ஆலோசனைக்கு வரும் கணவர்களின் முக்கியமான குற்றச்சாட்டு இது "என்னை பற்றி அவள் நினைத்துகூட பார்ப்பதில்லை எப்போது பார்த்தாலும் குடும்ப நலன், வருங்கால தேவை, அதற்கான திட்டமிடல் மட்டுமே... முந்தியெல்லாம் எப்படி பேசுவாள் தெரியுமா....?". </span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">இதுதான் நமது சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களின் மனக்குறை. தனக்கென்று ஒரு தனிப்பட்ட விசாரிப்புகளை மனைவியிடம் எதிர்பார்க்கிறார்கள் "சாப்பிட்டீங்களா? இந்த உடை நன்றாக இருக்கிறது... ஏன், டல்லா இருக்கீங்க... உங்களுக்காக வேண்டிக்கிட்டேன்... "... அலுவலகம் கிளம்பும் முன் எடுத்துச் செல்லவேண்டியவற்றை நினைவுபடுத்துவது... அதை செய்தால் கூட இயந்திரத்தனமாக செய்வதாகவும் (அட்டிடியூட் வேணுமாம்...) குறை. (அம்மா செய்தவற்றை மனைவியிடமும் எதிர்பார்க்கிறார்கள்)</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">இவை விலகலில் அடிபடையாகவும் ஆகிவிடுகின்றன. ஏன் இப்படி?</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">வாழ்க்கைப் பாதையில் நம்மை கடந்து போகும் தருணங்கள் பலவற்றை எடுத்துச் செல்கின்றன. சிலவற்றை, நாம் அசந்திருக்கும் சமயத்தில் பறி கொடுத்திருப்போம். முக்கியமில்லாத நிகழ்வுகள் என்று நாம் நினைப்பவைதான் தருவதையும் பறிப்பதையும் செய்கின்றன. சமயத்தில் இது போன்ற ஆத்மபூர்வமான உறவினையும் கூட.... அதனால் உருவாகும் பிரியாவிடைகளையும்....</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">ஒரு வேற்றுமை என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில் கணவன் அருகில் இல்லாதபோதுதான் பிரியாவிடைகள் ஆசுவாசிக்கின்றனர். பக்கத்தில் இருக்கும்போது நிகழ்கால தேவைகளும் எதிர்கால பயங்களும் அவளை செயல்படவிடுவதில்லை. இந்த தலைகீழான நிகழ்வுகளில் பிரியாவிடைகள் சில காலம் கழித்து மூச்சடைத்து ம</span><span style="color: #274e13;">ரி</span><span style="color: #274e13;">த்துப் போவதும்.... ஆண்கள் மனதளவில் தனிமையை உணர்வதும் நடந்துவிடுகின்றன. அப்புறம் ஆத்மார்த்தமாவது ... வெண்டக்காயாவது.... எதுவும் இருப்பதில்லை. </span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">எவ்வளவு பெரிய இழப்பு...! எப்படி இதனை தடுக்கலாம்.... முதலிலேயே நான் குறிப்பிட்டதுபோல முக்கியமில்லாதவை என்று நினைக்கின்ற சில விசயங்களை செய்யுங்கள். அருகில் இல்லாதபோதும் அன்பிற்குரிய மனைவியை நினையுங்கள். அதை அவள் உணருமாறு செய்யுங்கள்.</span><br />
<br style="color: #274e13;" />
<span style="color: #274e13;">உதாரணமாக... உணவருந்தும் முன் அலைப்பேசியில் அழைத்து "சாப்பிட்டாயா" என்று விசாரிக்கலாம். ஒரு குறுந்தகவல் அனுப்பலாம். பேசமுடியவில்லையென்றாலும் நம்முடைய நல்லெண்ணத் தூதுவனாக அவை செயல்படும். நினைத்தேன் நினைத்தேன் என்று சொல்வதைவிட நினைத்துக் கொண்டிருக்கின்றேன் என்பதுதான் உயிர்பிக்கும் தன்மை உடையது. இதுபோல சின்னச்சின்ன விசயங்களை செய்யுங்கள். பிரியாவிடைகளை தொலைத்து விடாமல்... ம</span><span style="color: #274e13;">ரி</span><span style="color: #274e13;">த்துப் போகவிடாமல்... பக்கத்திலேயே இருக்குமாறுபார்த்துக் கொள்வதில்தான் உங்கள் நலன் உள்ளது. உண்மைதானே?</span><br />
<br style="color: #274e13;" />
<br style="color: #274e13;" />
<br /></div>
</div>
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-826079527523003592012-03-14T19:08:00.001+05:302012-03-14T19:11:06.743+05:30நாய்குட்டியின் விசும்பல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #351c75; text-align: justify;">"ஒரு கதை சொல்லவா...." நான் கேட்க... "நேணாம்" அவன் மறுத்தான்.<br />
"சின்ன சின்ன நாய்குட்டி பாடலாமா" ...... "நேணாம்"<br />
"ஐஸ்கிரீம்...." வேகமாக பதில் வந்தது. "நேணா.....ம்" அவனுடைய ஒத்துழையாமை இயக்கத்தின் காரணம் எனக்குப் புரியவில்லை. கோபமா? அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டானா?<br />
<br />
அவன் வினுகுட்டி , என் சினேகிதன். இரண்டு வயது. இந்த வயது நண்பர்கள் எனக்கு அதிகம், நான் வீட்டிலிருக்கும் நேரங்களில் சில் வண்டுகளாய் ரீங்கரித்து மழலை மொழியால் நிரப்பிவிடுவார்கள். மழலை மொழி, சுறுசுறுப்பான சுட்டித்தனம், விவரிக்க இயலாத கள்ளமில்லா சிரிப்பு இவற்றுடன் வினுகுட்டி, அனைவரையும்விட என் நட்பு வட்டாரத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தான். எங்களுடைய வயது வேற்றுமையை சற்றும் மதிக்காமல் என்னை தோழியாக அங்கீகரித்து கதைகள் பேசி, பாட்டு பாடி என் வயதை குறைத்துவிட்டிருந்தான். <br />
<br />
எங்கள் வீட்டிற்கு அருகில் அவன் அம்மா வழி பாட்டிவீடு. வீட்டிற்கு முதல் பேரன், எனவே கவனிப்பு அதிகம். இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்காக அவன் அன்னையுடன் இங்கு வந்திருந்தான். அவன் அன்னையின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு அண்டை வீட்டார்கள் அனைவரும் அவனை கவனித்துக் கொண்டோம். எனக்கும் அவனுக்குமான சினேகிதம் எங்கள் குடியிருப்பில் பிரசித்தி பெற்றது. காலையில் எழுந்தவுடன் வீட்டிற்கு வருபவன் இரவு உறக்கம் வந்தபின்தான் செல்வான். ஆனால் இடையில் அவன் வீட்டிற்கு சென்று உணவருந்துவது உடை மாற்றுவது என்று தன் வேலைகளையும் கவனித்துக் கொள்வான். <br />
<br />
சென்ற வாரம் அவன் தாயுடனும் தன் புது தங்கையுடன் தன் வீட்டிற்கு சென்றுவிட்டான். இன்று வருவதாக கூறியிருந்தார்கள். அவனும் வந்துவிட்டான்.<br />
<br />
வாயிற்படியின் ஓரமாக தலையை குனிந்து கொண்டு விரல் சூப்பிக் கொண்டு நின்றவனை உள்ளே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தையை தொடங்க போராடிக் கொண்டிருக்கிறேன். "அவன் எல்லாத்தையும் மறந்துட்டானு அம்மா சொல்றாங்க." அவன் அம்மாவின் புலம்பல். எனக்கும் அப்படித்தான் தோன்றியிருந்தது. <br />
<br />
தொலைக்காட்சியை கை காட்டி "வீ...ம்" என்றான். அது சோட்டா பீமிற்கான அழைப்பு. போகோவில் சோட்டா பீம் போடவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். பீமை மறக்காத அவனின் நேர்மை என்னை பொறாமைக்குள்ளாக்கியது. <br />
<br />
ஐஸ்கிரீம் அவனிடம் நீட்டப்படவும் வாங்கிக் கொண்டான். தொலைக்காட்சியிலும் அவன் கவனம் இல்லையென்று தெரிந்தது. சற்று விரைப்பாக அவன் அமர்ந்திருந்தது... என் மேல் கோபமோ என்று கேள்வியை கிளப்பியது. என் இனிய சினேகிதனின் முகத்திருப்பலை ஆச்சரியமாக அளவிட்டுக் கொண்டிருந்தேன். <br />
<br />
"ஆண்டி, அங்கே அவனுக்கு அத்தனை சினேகிதர்கள் கிடையாது. உங்களைப் போல கதை சொல்லி பாட்டு பாடி விளையாடவும் ஆளில்லை. அந்த கோபமாக இருக்கும்" வினுவின் அம்மா கூறினாள்.<br />
<br />
அமைதியாக கழிந்த அரை மணி நேரத்தின் பின் "நாங்கள் கிளம்பறோம்" என்று வினுவை தூக்கினாள். அவனுக்காக வாங்கியிருந்த விளையாட்டுப் பொருளை அவனிடம் நீட்டினேன். இந்த முறையும் 'நேணா'மை எதிர்பார்த்தேன். கையை நீட்டி வாங்கிக் கொண்டு விரைவாக டாட்டா காட்டினான். அவனை புரிந்து கொள்ள முடியவில்லையோ என்ற ஆதங்கம் வந்தது. <br />
<br />
வாயிற்படியை தாண்டும் முன் என் பக்கம் திரும்பி ஒரு ஆழமான பார்வை பார்த்தான். பின் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டான். "நம்மளையெல்லாம் மறந்துட்டான்" அவன் பாட்டி மீண்டும் குரல் கமற கூறினார்கள். அவர்கள் சென்ற பின்னும் எனக்கு அமைதியான சிந்தனையில்லை.<br />
<br />
ஏனெனில், அவனுடைய பார்வை எனக்கு பரிச்சயமானது. ஓடி வரும் போது... ஜம்ப்.. என்று சொல்லிவிட்டு குதிக்கும் போது.... பந்தை துரத்தி கொண்டு வரும்போது... கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்துக் கொண்டு அடிக்கத் தயாராகும் போது... உறக்கம் கண்களில் சுழன்று இமைகள் மூடிக் கொள்ளப் போகும்போது .... இது போன்ற பார்வைகளை அவனிடம் பார்த்துள்ளேன். நீ என்னுடன் இருப்பாய்தானே.... என்ற கேள்வியும் அதனை உறுதிபடுத்தும் சத்தியமான பதிலும் எதிர்பார்த்த பார்வையது.<br />
<br />
எனக்கு சட்டென புரிந்தது... இப்போதும் அவன் அந்த சத்தியத்தை எதிர்பார்க்கிறான். மற்றவர்களிடமும் அதையேதான் எதிர்பார்த்திருக்கிறான். அதனை புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவனை ஏமாற்றிவிட்டோம். அவனுக்கான உலகம் மாறிவிட்ட சோகம்... அதனை மௌனமாக ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறான். இங்கே அவன் கொண்டாடிய தருணங்கள் நினைவில் மறைய நாளாகும் அதுவரை இந்த அமைதி அவனிடம் இருக்கும். அதுவரை அந்த அமைதி கோபம் என்றோ மறதி என்றோ தவறாக புரிந்து கொள்ளப்படும்.<br />
<br />
நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடைய பள்ளி சினேகிதியின் மௌனம் பொறாமை என்று பெயரிடப்பட்டது. கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டு விலகிய சினேகிதியின் மௌனம் கோபம் என்று விளங்கிக் கொண்டது. திருமணம் முடிந்த என் சகோதரியின் மௌனம் புது வாழ்க்கையின் மயக்கம் என்றும் என் திருமணத்தின் பின் என் தாயிடம் நான் கண்ட மௌனம் என்னை மறந்து போய்விட்டதாகவும் கொள்ளப்பட்டது. இது போலவே எண்ணிலடங்கா மனங்களை... சத்தியத்தை எதிர்பார்த்து நின்றவர்களை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றிய ஏமாந்து போன என் தவறு எனக்கு புலப்பட்டது. <br />
<br />
ஒவ்வொரு பிரிவும் இரண்டு பக்கமும் சில ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் விதிக்கிறது. அவை இரண்டு பக்கமும் சரியாக புரிந்து கொள்ளப்படும்போதுதான் பிரிவுகளும் மதிக்கப்படுகின்றன. இல்லையென்றால், எந்த உணர்வும் இல்லாமல் அனாதையாக சில நினைவுகள் நம் இதயத்தின் ஆழத்தில் கசடாக தங்கிப் போய்விடுகின்றன. மழை நேரத்தில் ஒண்ட இடம் தேடும் நாய்குட்டியின் விசும்பல்களாக அவை எப்போதாவது இரத்தம் இல்லாத கீறல்களை உருவாக்கவும் செய்கின்றன.<br />
<br />
வினுவின் பாட்டியை தேடிப் போய் சொன்னேன்."அவனுக்கு மறதியில்லை... ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் மௌனமாக ஏற்றுக் கொள்கிறான். அவனை முடிந்தவரை நாம் அடிக்கடி சென்று பார்ப்போம். " என்று கூறினேன். இதுகூட ஒருவேளை அரை சத்தியத்தை காப்பாற்றுகின்ற முயற்சியாக இருக்கலாம். </div><div style="color: #351c75; text-align: justify;"><br />
</div><div style="color: #351c75; text-align: justify;"><br />
</div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4XGKcNpAf1OGMDIQB3EMw3_HLHrU5iVs92jjKFsQIv3ej110XYBh6ABXWxYebI3stm3vPo-1bw0kL4oiY-6NaXUkkDQghErx8MXMh87KOQfeTTdb8wWrQbAxXAkB9IgL-ePNy8iLbzFk/s1600/chacgu+-+Copy.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4XGKcNpAf1OGMDIQB3EMw3_HLHrU5iVs92jjKFsQIv3ej110XYBh6ABXWxYebI3stm3vPo-1bw0kL4oiY-6NaXUkkDQghErx8MXMh87KOQfeTTdb8wWrQbAxXAkB9IgL-ePNy8iLbzFk/s320/chacgu+-+Copy.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வினுவின் ஸ்பெஷல் பல்டி, ரங்கோலியில்....</td></tr>
</tbody></table><div style="color: #351c75; text-align: justify;"><br />
</div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-25294573971700301962012-03-08T11:54:00.000+05:302012-03-08T11:54:14.545+05:30அன்னை பராசக்தி உருவாயினள் ....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b><span style="color: #351c75;">ஒரு சிற்றோடை பிறந்தது</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மலையரசனின் மகளானது</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இயற்கை அன்னை தாலாட்டிட</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எட்டி நடை போட்டு துள்ளியது!</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">குறுமரங்கள், செடி, கொடிகள் </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கைவீசி வருடிட குறுஞ்சிரிப்பில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மலையிலிருந்து குதித்தோடியது!</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சற்றே அதன் துள்ளல் குறைந்து</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சமவெளியில் அமைதியாக ஓட,</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இன்னும் பல வயல்வெளிகளை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மரங்களடர்ந்த வனப்பகுதிகளை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கருணையுடன் ஈரமாக்கியது.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">வேர்களின் தாகம் தணித்து</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கரைகளில் பசுமை விரித்த</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அழகிய ஓட்டத்தின் முடிவில்...</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கை விரித்து வாரியது நீலக்கடல்!</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">உப்பு நீரில் கலக்கும் முன்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">திரும்பிய கடைசி பார்வையில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மலையும் தெரியவில்லை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">தாலாட்டிய மரங்களும் இல்லை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சினேகமாய் ஓடியாடி வளர்ந்த </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">வெள்ளி மீன்கள் கூட துள்ளியோடின.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எதுவும் அதனுடன் வரவில்லை</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">உறவுகள் சேர்வதும் பிரிவதுமாக</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">நொடிகளும் யுகங்களுமாக மாறி</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">காலடியில் நழுவிய கணங்களில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">(வாழ்க்கை....)</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கடத்தப்பட்டிருந்ததை உணர்ந்திட</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">நன்னீருடன் கண்ணீரும் சேர்ந்தது.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ஆனாலும்... </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எங்கேயும் தேங்கி நின்றிடாத</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">நிம்மதியுடன் கடலில் கலந்தது.</span></b><br />
<br />
<div style="color: #741b47; text-align: justify;"><b>எதையும் தனக்கென எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே பலமாக கொண்டு, குடும்பத்தின் நலனை தன்னுடைய உயிர் மூச்சாய் நினைத்து, இன்றைக்கும் கலாச்சார விருட்சத்தின் ஆணிவேரில் உரமாக தன்னை பகிர்ந்து தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை பெண்களுக்கும் மழை நேரத்து குளிர்காற்றையும் மண்வாசனையையும் குழைத்து 'மகளிர் தின வாழ்த்துக்களை ' இதமாக பகிர்கிறேன்.</b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDEstZLw43sg_pzspaufd5HXoNwoamGEMcyPghKfs2LR_2f2OxVd2jpAD3ArIyZTz_RtYlxg9RDHD_0C85LAgT7c3enAJ6hs5q8OAEv_PWCZIYVl_gOpA5KMZlwQRwT0PlYE9e-1DwUc4/s1600/rose.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="289" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDEstZLw43sg_pzspaufd5HXoNwoamGEMcyPghKfs2LR_2f2OxVd2jpAD3ArIyZTz_RtYlxg9RDHD_0C85LAgT7c3enAJ6hs5q8OAEv_PWCZIYVl_gOpA5KMZlwQRwT0PlYE9e-1DwUc4/s320/rose.jpg" width="320" /></a></div><br />
</div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-41791473477336689282012-02-09T11:39:00.004+05:302012-02-09T15:28:53.652+05:30இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #0b5394; text-align: justify;"><b>பதிவுலகத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு கடிகார முட்களில் கட்டப்பட்டுள்ளது. அவை என்னை சுதந்திரமாக விடுவிக்கும் சொற்ப நேரங்கள் மட்டுமே (மின் தடையில்லாமலும் இருக்க வேண்டும்) பதிவுலகத்தில் வாழ்கிறேன்,. மலைச்சாரலில் மேற்கொள்ளும் இனிய பயணம் போல அது அமைந்துவிடுகிறது. மனதில் உள்ள ஏராளமான சிந்தனைகளை இறக்கி வைத்து புத்துணர்வு பெற இந்த டிஜிட்டல் சஞ்சாரம் அவசியமாகிறது. இதில் இனிமையான நண்பர்கள், பிடித்தமான வலைப்பூக்கள், புதிதான பல விசயங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. ஏனெனில் பதிவுகளை எழுதுவதும் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள். ஒரு நதி போல கரையோர அழகுகளை ரசித்துக் கொண்டும், பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டும் என்னுடைய பதிவுலகப் பயணம் இருக்கிறது. <br />
<br />
நல்லது, இப்போது என்ன விசயம் என்கிறீர்கள்தானே?. இந்த வாரத்தில் எனக்கு இரண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளன.<br />
<br />
1. என்னுடைய மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆசிர்வதித்து தரப்பட்ட versatile blogger விருது.<br />
2. எனக்கு மிகவும் பிடித்த கீதமஞ்சரி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான தோழி.கீதா அவர்களால் பிரியமுடன் தரப்பட்ட liebster விருது.<br />
<br />
இவை இரண்டையும் நான் மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதுடன் நிற்காமல், எனக்குப் பிடித்த இளம் பதிவர்களுக்கும் தரமுடியும் என்பதே கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு நிறைய வலைப்பூக்களை </b><b>பி</b><b>டிக்கும், மிகவும் பொறுப்புடன் மன நிறைவுடன் எழுதும் நிறைய பேரை எனக்குப் </b><b>பி</b><b>டிக்கும். ஒலிம்பிக் ஜோதி யார் யாரால் ஏந்தப்படும் என்பதை அதனுடைய பயணப்பாதை தீர்மானிக்கிறது. அதுபோல, என்னால் சிலருக்கு மட்டுமே தரக்கூடிய இந்த விருதுகள், என்னுடைய லிஸ்டில் இருக்கும் விடுபட்ட மற்றவர்களுக்கும் கிட்டும் என்று நம்பிக்கையுடன் இதனை வழங்குகிறேன்<br />
<br />
1. THE VERSATILE BLOGGER AWARD </b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ua7czgVRjHDYdGW51LPaOYTtYv47t93qsM9B1I5E36B_n0eRLd_dGPk65WAvpXz_4eAbeNRqJnvP1WDIa_-M6G75yh5b4VsY3o4FiAzNyWBT526sg0y2Qjhwm3aQ9OfPDVyB5Iu9eDI/s1600/Versatile.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ua7czgVRjHDYdGW51LPaOYTtYv47t93qsM9B1I5E36B_n0eRLd_dGPk65WAvpXz_4eAbeNRqJnvP1WDIa_-M6G75yh5b4VsY3o4FiAzNyWBT526sg0y2Qjhwm3aQ9OfPDVyB5Iu9eDI/s320/Versatile.jpg" width="320" /></a></div><div style="color: #0b5394; text-align: justify;"><b><br />
<br />
இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றி சார். இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து பதிவ</b><b>ர்</b><b>களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.<br />
<br />
<span style="color: #a64d79;">எனக்குப் பிடித்த விசயங்கள்.</span><br style="color: #a64d79;" /><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;">வாசிப்பது, கற்பது கற்பிப்பது, இசை கேட்பது, அமைதியான இடங்களை நாடுவது, கடற்கரையின் குளுமை மலைப் பாதை பயணங்கள், குழந்தைகளுடன் விளையாடுவது.</span><br style="color: #a64d79;" /><br />
<br />
1. தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் <a href="http://www.tamilvaasi.com/">தமிழ்வாசி</a> வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.<br />
<br />
2. வாழ்வியல் கவிதைகள், சமூக பொறுப்புடன் கூடிய கதைகள், கட்டுரைகள் என்று பலதரப்பட்ட துறைகளிலும் பதிவுகளை கொண்டிருக்கும் <a href="http://vayalaan.blogspot.com/">மனசு</a> வலைப்பூவிற்கு சொந்தக்காரரான பரிவை.சே.குமார்.<br />
<br />
3. கட்டுரைகள், சுயதொழில் கட்டுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் என பல தரப்பட்ட பதிவுகளை பதிவு செய்யும் இளம் பதிவர் <a href="http://www.thangampalani.com/">தங்கம் பழனி </a> அவர்களுக்கு,<br />
<br />
4. கவிதை, சிறுகதைகள் மூலம் சமுதாய பிரச்சினைகளை முன் வைக்கும் <a href="http://tamiluthayam.blogspot.com/">திரு.தமிழ் உதயம்</a> அவர்களுக்கு,<br />
<br />
5. சமையல், கோலம், அழகியல் குறிப்புகள் என்று பெண்களுக்கா</b><b>ன</b><b> அழகிய பதிவுகளை வெளியிடும் <a href="http://rajiyinkanavugal.blogspot.in/">காணாமல் போன கனவுகள் </a> ராஜி அவர்களுக்கு வழங்குகிறேன்.<br />
<br />
<br />
<br />
<br />
2. Liebster விருது.</b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGVp8xhvk4kv88O1kuOXvS0rk1CrOlChM8x_F-r8wGKixh0OnZSIW9Hp-3CgZh5TN2vzEUPMRMu0R8QLvCXmIl__K5NCmdOc0gUaD-HfRKxBEJBcFNfuMUrMmFQUs3sWaw8Lq4Qtm4Is0/s1600/Liebester+Blog+Award.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="113" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGVp8xhvk4kv88O1kuOXvS0rk1CrOlChM8x_F-r8wGKixh0OnZSIW9Hp-3CgZh5TN2vzEUPMRMu0R8QLvCXmIl__K5NCmdOc0gUaD-HfRKxBEJBcFNfuMUrMmFQUs3sWaw8Lq4Qtm4Is0/s320/Liebester+Blog+Award.jpg" width="320" /></a></div><div style="color: #0b5394; text-align: justify;"><b><br />
<br />
எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தோழி கீதமஞ்சரி கீதாவால் மகிழம்பூச்சரத்திற்கு (எனக்கு) வழங்கப்பட்டது. அவருக்கு திருமதி. ஸ்ரவாணி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் அன்று வாழ்த்துகிறேன்.<br />
<br />
<br />
1. மருத்துவக் குறிப்புகள், அக்கரையுள்ள பதிவுகள் என அழகான வலைப்பூவான் <a href="http://azhkadalkalangiyam.blogspot.com%20/">ஆழ்கடல்களஞ்சியத்திற்கு</a>சொந்தக்காரரான திருமதி.பிரபா தாமு அவர்களுக்கு,<br />
<br />
2. என்னுடைய குட்டி குட்டி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூக நோக்குடன் கூடிய நீதிக் கதைகள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான வலைப்பூ சிறுவர் உலகத்தின் <a href="http://siruvarulakam.blogspot.com/">திருமதி.காஞ்சனா</a> அவர்களுக்கு<br />
<br />
3. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் குறிப்புகள், பெண்கள் குறித்த கட்டுரைகள் இவற்றுடன் சமுதாய பிரச்சினைகளையும் பதியும் <a href="http://puthiyavasantham.blogspot.com/">புதிய வசந்தம்</a> வலைப்பூவிற்கு சொந்தக்காரரான ஆயிஷாபானு அவர்களுக்கு,<br />
<br />
4. காரச்சாரமா</b><b>ன</b><b> விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் <a href="http://avargal-unmaigal.blogspot.in/">அவர்கள் உண்மைகள்</a> மதுரைத் தமிழன் அவர்களுக்கு,<br />
<br />
5. உணர்வுபூர்வமான கடிதங்கள், கவிதைகள் என அழகான <a href="http://kavipriyanletters.blogspot.com/">மறக்க முடியாத நினைவுகள் </a> வலைப்பூ சொந்தக்காரரான திரு.கவிப்பிரியன் அவர்களுக்கு<br />
<br />
மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன். வாழ்த்துக்கள்.<br />
<br />
இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.<br />
</b></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-41682955396011058412012-02-04T11:59:00.006+05:302012-02-04T12:35:43.327+05:30குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #20124d; text-align: justify;">இது மிகவும் முக்கியமான விசயமாக இருப்பதால் இந்த பதிவை எழுதுகிறேன். . <br />
<br />
அவர்கள் அனைவரும் இரண்டிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். பெரும்பாலும் அவர்கள் சுட்டித்தனமான குழந்தைகள். துருதுருவென இருக்கிறார்கள். பளுமிக்க பொருளை இழுப்பதை பார்க்கும்போது அதிக வலு இருக்கிறதும் தெரிகிறது. ஒரு பட்டாம் பூச்சியின் பரபரப்பு தெரிகிறது. அறிவு கூர்மையும் கவனிக்கத் தக்கது - ஒரு செயலை நாம் செய்வதை பார்த்துவிட்டால் கூர்ந்து கவனித்து செய்ய முயற்சிக்கின்றனர். இதெல்லாம் நேர்மறையான விவரங்கள். <br />
<br />
ஆனால் எதிர்மறையாக, சிறிய விசயத்திற்கும் மூட் அவுட் ஆவது. அடம் பிடிப்பது. பெருங்குரலெடுத்து அழுவது. ஒல்லியான தேகம். எரிச்சலுற்ற முகபாவங்கள்... இதெல்லாம் சாதாரணமாகவே குழந்தைகளிடம் இருப்பதுதானே என்று சொல்கிறீர்கள். ரொம்பவும் சாதாரணம்தான். ஆனால் அடிக்கடி நிகழ்வது என்பதும் குழந்தைக்குரிய மனோபாவம் மாறுவதும் கவனிக்க வேண்டிய விசயமல்லவா? இன்றைய அவசர காலகட்டத்தில் இவற்றை நாம் கூர்ந்து நோக்குவது இல்லை. <br />
<br />
இன்னும் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் குறைவாக உள்ளது புரிகிறது. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுகிறது. மருத்துவரின் கவனிப்பு அடிக்கடி தேவைப்படுகிறது. ஒரு விசயத்திற்காக அடம்பிடிக்கும்போது வேறு போக்கு காட்டி மாற்ற முடிவதில்லை. ஞாபகமாக மீண்டும் அடம் பிடிப்பதை தொடர்கின்றனர்.<br />
<br />
வினு மூன்று வயது குழந்தை. படு சுட்டி. நிறைய பேசுகிறாள். எழுத முயற்சிக்கிறாள். பாடல்களுக்கு அழகாக நடனமாடுகிறாள். ஆனால், அவள் சொன்னதை நாம் செய்யவில்லை எனில் - கவனியுங்கள் நாம் சொல்வதை அவள் கேட்க வேண்டும் என்பதல்ல விசயம் - எரிச்சலூட்டும் செயல்களை செய்கிறாள். பொருட்களை வீசி எறிவது. கத்துவது. தரையில் படுத்து உருள்வது. (விறுவிறுவென்று பூஜை அறைக்குள் சென்று குங்குமத்தை கொட்டுவது). அவளுடைய பெற்றோர் பயந்து போய் அவள் சொல்வதை செய்கின்றனர். உடனயே சமாதானம் ஆகி சிரித்து கொஞ்சுகிறாள். <br />
<br />
நான்கு வயது அர்சுன் இதே போலத்தான். கோபம் வந்தால் கத்துவதில் எங்கள் காலனியே அதிரும். கூடவே புரியாத வார்த்தைகளில் அவன் அம்மாவை திட்டவேறு செய்வான். என்னுடைய இந்த வயது நண்பர்கள் ஓரிருவர் தவிர பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், என்னிடம் விளையாடும்போது இத்தனை கலாட்டா இல்லை. அவர்களுடைய பெற்றோர் ஆச்சரியமுடன் 'உங்களிடம்தான் அடக்கமாக இருக்கிறான்" என்று கூறுகின்றனர். ஏன்? ஒரு விசயம் புலப்பட்டது இதனை என்னுடைய ஹோமியோ மருத்துவரும் உறுதிபடுத்தினார். அவை,<br />
<br />
1. சொல்லத்தெரியாத பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. இந்த பொம்மை வேண்டும், இந்த பாட்டு போடுங்கள் என்று சொல்ல முடிந்த அவர்களால், சிலவற்றை உணர முடிவதில்லை. முக்கியமாக பசி,உறக்கம் மற்றும் சத்து குறைவு. (இவர்கள் பொருளாதார வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்)<br />
<br />
2. கிட்டதட்ட அனைவருமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் குடிக்கிறார்கள். அந்த பானம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. (பாலின் விலையைவிட அதிகம். உபயோகிப்பதும் அதிகரிக்கிறது.) <br />
<br />
3. சில குழந்தைகள் சரிவர சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக இந்த பானத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட குடிக்கின்றனர். பெரியவர்களுக்கான ஆரோக்கிய பானத்திலேயே ஒரு நாளைக்கு இரு முறை என பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எத்தனை முறை தருவது என்று குறிப்பிட வேண்டாமா?<br />
<br />
4. உண்மை என்னவெனில், உணவை மறுக்கும் குழந்தையை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் முயற்சியினை அம்மாக்கள் செய்வதில்லை. "அவன் சாப்பிடவே மாட்டேன் என்கிறான்" என்று கூறிவிடுகின்றனர். நாலுவயது பையன் அரை தோசை சாப்பிடுகிறான். இது எப்படி அவனுக்கு போதும்? மேலும் அவன் ஒரு துருதுரு குழந்தை. விசாரித்தால், ஊட்டசத்து பானத்தை தருவதாகவும் அது சக்தி தருவதாகவும் சொல்கின்றனர். இது சரியான கருத்தா? <br />
<br />
5. போதுமான உணவு உட்கொள்வது அவசியம் என்றும், அதிலிருந்து ஊட்டச்சத்துகளை உடல் பெற வேண்டும் என்பதும் அவசியம், அதுதான் உள்ளுறுப்புகள் பலப்படுவதற்கு தேவையானது என்கிறார் மருத்துவர்.<br />
<br />
6. சில அமைதியான குழந்தைகளின் பின்னனியில் குழந்தைக்கு பொறுமையாக ஊட்டுவது, முக்கியமாக குழந்தைக்கு ஏற்ற உணவை தயார் செய்வது, சரியான அளவில் உறங்கச்செய்வது , போதுமான விளையாட்டு , கனிவான கண்டிப்பு என்று கவனிப்புகள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. <br />
<br />
7. சத்திற்கு ஊட்டச்சத்து பானமும் பசிக்கு பிஸ்கெட், கொறிப்பு தீனிகள் போன்றவை மட்டும் போதுமா? இந்த அரை தோசை, மூன்று ஸ்பூன் சாதம் போன்றவை போதாது என்பது என் கருத்து. கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது, சரிதான். ஆனால் விளையாட்டு காட்டியாவது ஊட்ட வேண்டாமா?</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu9H4-SVueJByQAO1J-5zm8MqUy7je3TWrMx2b-E-dlhp3HQboznqJ6OeFayAtfECI9fnd1ZYh45iRVMmEq7aUE_ZnBaLX6zcxrhLtDWeTDBpi2GiUUxQqeqZNjYU_Dg-9gCnvyOQHw7g/s1600/BLD040938.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="152" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu9H4-SVueJByQAO1J-5zm8MqUy7je3TWrMx2b-E-dlhp3HQboznqJ6OeFayAtfECI9fnd1ZYh45iRVMmEq7aUE_ZnBaLX6zcxrhLtDWeTDBpi2GiUUxQqeqZNjYU_Dg-9gCnvyOQHw7g/s320/BLD040938.jpg" width="320" /></a></div><div style="color: #20124d; text-align: justify;"><br />
</div><div style="color: #20124d; text-align: justify;">8. ஒட்டிய வயிறுடன், சட்டென்று சோர்வைடைந்து சிணுங்கிக் கொண்டேயிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும்?<br />
<br />
<br />
என்னிடம் மட்டும் அடம்பிடிப்பது இல்லை என்று சொன்னேனல்லவா, ஏன் என்றால் அவர்கள் வீட்டிற்குள் வரும்போதே குட்டி குட்டி தட்டுகளில் உணவுப் பொருட்களை நிரம்ப்பிவிடுவேன். சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்தால் விளையாட்டாக கதை சொல்லி ஊட்டிவிடுவேன். வயிறு நிறைந்திருக்கும்போது கோபம் வராது என்பது அறிவியல் உண்மை.<br />
<br />
இந்தப் பதிவு முடிந்த பின் விவாகரத்து பற்றிய தொடரை தொடர்கிறேன்.<br />
<br />
</div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-33855572075137476142012-01-31T15:40:00.005+05:302012-01-31T21:30:56.370+05:30கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #073763; text-align: justify;"> அவள் 35 வயதான கிராமத்துப் பெண். நான் அவளை சந்தித்தபோது வித்தியாசமாக நடந்து கொண்டாள். நன்றாக பேசிக் கொண்டிருந்தவள், திடீரென்று வினோதமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக மற்றவர் சொன்னபோது, எனக்குத் தோன்றியது ஒன்றுதான். "கருப்பை கோளாறு!". இந்த சந்தேகம் வந்தவுடனேயே வழக்கமாக நான் கேட்கும் கேள்வியை கேட்டேன். "எப்போதாவது கருக்கலைப்பு செய்திருக்கிறாளா?". ஆச்சரியமாக பார்த்துவிட்டு "ஆமாம், பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருக்கிறாள்" என்றார்கள். கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவின் மாற்றத்தின் விளைவாக இது போன்ற மனக்கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் இது கருப்பை புற்று நோய்க்கான ஆரம்பமாகவும் மாறலாம். . <br />
<br />
ஏதோ ஒரு காரணத்திற்காக கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சை மேற்கொள்வது இல்லை. சரியாக செய்யப்படாத கருகலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன. கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. . கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள் பற்றிய விழிப்புணர்வும் இல்லாததே காரணம். மாதவிடாய்க்கு துணிகளை பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது ஆனால் அவற்றை தூய்மையாக பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. பத்து வகுப்பு வரை படித்திருந்தாலும் பள்ளி பாடத்தில் இது பற்றி குறிப்புகள் இல்லாததால் கிராமப்புறத்தில் அதிக பெண்கள் கருப்பை புற்று நோய்க்கு இலக்காகின்றனர்.<br />
<br />
சரி, கிராமப்புறத்தில் இந்த காரணங்கள் உள்ளன, நகர்புறத்தில் இது பற்றி என்ன செய்தி கிட்டுகிறது? ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்வது, கருப்பைக்குள் ஏற்படும் சிறிய கட்டிகள் இவற்றை சரிவர உணராமல் போவதும் காரணமாகின்றன. மேலும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை எடுக்கும்போதும், வேறு வகையான புற்று நோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சை எடுக்கும்போதும் கருப்பை புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு பரம்பரை கோளாறுகளாலும் வரும். அதிலும் குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப்பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோர் கருப்பை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். அதிர்ச்சியூட்டும் விசயம் என்னவெனில் இது போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளை சரிவர கையாளாமல் புற்று நோய்க்கு வித்திடும் கவனக்குறைவு நகர்புறங்களிலும் அதிகரித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுகொண்டு விட்டால், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இல்லையென்றால் குணப்படுத்த முடியாத சிக்கல் உருவாகிவிடும். நோய் முற்றிவிட்டால், உயிரிழப்பின் சதவிகிதம் அதிகரித்துவிடும்.<br />
<br />
<span style="color: #660000;">முதல் கட்டம்: கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.</span><br />
<span style="color: #660000;">இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், ஃபெலோபியன் குழாய்கள்.</span><br />
<span style="color: #660000;">மூன்றாம்</span><span style="color: #660000;"> கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும் உ-ம், பெல்விஸ் பகுதிகள்</span><br />
<span style="color: #660000;">நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியன.</span><br />
<br />
கருப்பை கோளாறினை கண்டறிவதுதான் முதல் படி. சில குறிப்புகள் உள்ளன. ஒழுங்கற்ற மாதவிடாய், அடிவயிற்றில் வீக்கம், முதுகிலும் இடுப்பிலும் வலி, சில சமயம் அடிவயிற்றில் சுரீரென்று உருவாகும் வலி, சிறுநீர் பிரச்சினைகள் ஆகியன ஆரம்பகால குறியீடுகளாக இருக்கலாம். இவை உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும் இருக்கும். ஏனென்றால், வலியை உணர்வதும், பொறுத்துக் கொள்வதும் ஒருவருடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது. நீங்களே கவனித்திருக்கலாம், சிறிய காயத்திற்கு கூச்சல் போடுபவர்களும் உண்டு, பெரிய அடிபட்டிருந்தாலும் அமைதியாக பொறுத்துக் கொள்பவரும் உண்டு. பொதுவாகவே பெண்களுக்கு வலியை பொறுத்தமட்டில் சகிப்புத்தன்மை அதிகம் என்பதால் (பிரசவ வலியையே பொறுத்துக் கொண்ட அனுபவம்தான்...) இவற்றை எளிதில் கண்டுணர மாட்டார்கள். மேலும், குடும்ப நலத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை உணரமாட்டார்கள். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கமுடிவது இல்லை. <br />
<br />
எனவே இந்த விசயத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள்தான் அவர்களை கவனிக்க வேண்டும். உங்களுடைய மனைவியோ, அம்மாவோ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சற்று கூடுதலாக கவனம் செலுத்துங்களேன். சில குறிப்புகள் தருகிறேன். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனேயே அவர்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துவிட்டது என்று முடிவு செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அது சாதாரண கருப்பை கோளாறாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இனி உங்களால் கண்டு கொள்ளக்கூடிய அறிகுறிகளை பார்க்கலாமா?<br />
<br />
<span style="color: #660000;">1. கருப்பை புண்கள்தான் கட்டிகளுக்கு ஒருவிதத்தில் காரணமாகின்றன. திடீரென்று அடிவயிற்றில் வலி ஏற்பட்டு துடிப்பார்கள். ஓய்வெடுத்த சற்று நேரத்திலேயே சரி ஆகிவிடும். மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.</span><br />
<br />
<span style="color: #660000;">2. ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் அடிப்படை காரணம். இது போன்ற ஹார்மோன் குறைபாடு மனக்கவலை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கிறது. சிறிய விசயங்களுக்கு கவலைபடுவார்கள், சந்தேகப்படுவார்கள், குறை சொல்ல ஆரம்பிப்பார்கள். எப்போதும் சோர்வுற்ற மன நிலையில் இருப்பார்கள்..</span><br />
<br />
<span style="color: #660000;">3. உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் சமயத்தில் சோர்வு, வெளுத்த முகம், களைப்பு ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். </span><br />
<br />
<span style="color: #660000;">4. சிலர் மன நோயாளிபோல் நடந்து கொள்வார்கள். கூச்சலிடுவது, காரணமில்லாமல் அழுவது, சண்டைபிடிப்பது போன்றவை இருக்கும்.</span><br />
<br />
மேலே குறிப்பிட்ட அனைத்தும் கருப்பை புற்று நோய் அறிகுறிகள் அல்ல. கருப்பை புற்று நோய் முன்னோடிகளான ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, கருப்பை கட்டிகளின் உருவாக்கம் ஆகியவற்றை உணர்த்தும். கவனிக்காமல்விட்டால் இவை புற்று நோய்கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது என்பதை மட்டும் வலியுறுத்துகிறேன். <br />
<br />
உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. மனித உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறுநீரகம்தான் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. அது செயலிழப்பது என்பது பல தவறுகள் மற்றும் அலட்சியம் ஆகியன காரணமாகும். அதேபோல ஒரு அழகான இல்லத்தின் அடிப்படை பெண்தான், தன்னுடைய உடல் கோளாறுகளை வெளியே காட்டிக்கொள்ளாத இந்திய பெண்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை கவனத்தில் கொள்வோம்.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNYxa2BlB9KNAbg6leFfngxZrHSdkSLeeUgQykmul3d7rwuuCinSu2JymJptFYE4WPICnG49Yz2VWeLtiklxKAYyDSoqYIFdD1jxhNysp1kbOKyRB2kvX4mt-gbUcazSFOyrqBG0sl8PA/s1600/ove.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="152" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNYxa2BlB9KNAbg6leFfngxZrHSdkSLeeUgQykmul3d7rwuuCinSu2JymJptFYE4WPICnG49Yz2VWeLtiklxKAYyDSoqYIFdD1jxhNysp1kbOKyRB2kvX4mt-gbUcazSFOyrqBG0sl8PA/s200/ove.jpg" width="200" /></a></div><div style="color: #073763; text-align: justify;"><br />
Reference: <br />
<a href="http://www.medicinenet.com/uterine_cancer/article.html">http://www.medicinenet.com/uterine_cancer/article.html</a><br />
<a href="http://www.nlm.nih.gov/medlineplus/ovariancancer.html">http://www.nlm.nih.gov/medlineplus/ovariancancer.html</a><br />
<a href="http://ovarian-cancer.emedtv.com/ovarian-cancer/early-symptoms-of-ovarian-cancer.html">http://ovarian-cancer.emedtv.com/ovarian-cancer/early-symptoms-of-ovarian-cancer.html</a><br />
<a href="http://www.womenhealthzone.com/womens-health/causes-of-hormonal-imbalance-in-women/">http://www.womenhealthzone.com/womens-health/causes-of-hormonal-imbalance-in-women/</a><br />
<a href="http://www.ovaryresearch.com/risks.html">http://www.ovaryresearch.com/risks.html</a></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-76471645371681194352012-01-28T08:21:00.001+05:302012-01-28T08:27:00.673+05:30சுயம் எரித்து மீள...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b><span style="color: #351c75;">சுயநலத்தின் வெளிப்படாக </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எதிர்பார்த்து ஏமாற்றமுடன்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சீறலும் சினமுமாக 'அது...'</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சில சமயம் காயங்களுடனும்,</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சில சமயம் வலி</span></b><b><span style="color: #351c75;">களு</span></b><b><span style="color: #351c75;">டனும்...</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ஏதோ செய்து அடக்கிவிட்டு</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கொல்லைப்புற இருளில் </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கொட்டிலில் கட்டினேன்...</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அன்பின் நித்தியத்தையும்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சத்தியத்தையும் ஓதினேன்!</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கேட்கும் சக்தி இருந்தபோது</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">பின்னொரு நாளை எண்ணி</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">பணிந்து பழகி மௌனித்தது!</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கூரிய நகங்களை தீட்டாமல்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அடிபட்ட காயங்களை கிளறி </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">வலியின் வலிமை தூண்டாமல் </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அமைதியாகவே இருந்தது!</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மோசமான ஒரு நொடியில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கொட்டிலை விட்டு சென்று</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சிவப்பு சிதிலங்களுடன்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">என் நம்பிக்கை சிதைத்து </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மீண்டும் திரும்பியது......</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இப்போதும் ஏமாற்றப்பட்டேன்!</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கட்டவிழ்ந்து போகும் முன்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அந்த நொடியின் நெடி மாற</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">பூமிக்குள் புதைந்திருக்கலாம்...</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கடலலையில் மறைந்திருக்கலாம்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மேகத்தில் தொலைந்திருக்கலாம்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ஏதாவது செய்து மீண்டிருக்கலாம்....</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">பின் என்ன...? வழக்கம் போலவே.....</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">நெருப்பில் சுயம் எரித்து மீளும்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">உபாயம் தேடி தவமிருக்கிறேன்!</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimpd_u7aiIWTnO3msDAuQwwyQiBott-uqBf81MwNmhMvcHzIFehC-iCsEh3wSdPBRy25zbP9cdUZVp6RcoUDDGxTJiq6dKYynDHGB3M2seMabZ4fUMkwaBX3FX-_T4kNF6kGRVxDfbAuk/s1600/pouncing-lion-red_~u15584682.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="245" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimpd_u7aiIWTnO3msDAuQwwyQiBott-uqBf81MwNmhMvcHzIFehC-iCsEh3wSdPBRy25zbP9cdUZVp6RcoUDDGxTJiq6dKYynDHGB3M2seMabZ4fUMkwaBX3FX-_T4kNF6kGRVxDfbAuk/s320/pouncing-lion-red_~u15584682.jpg" width="320" /></a></div><br />
</div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-1442148350679609682011-12-07T19:22:00.034+05:302011-12-07T19:34:31.477+05:30மணல் தடங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="color: #c00000; font-size: x-small;"><span style="color: #c00000; font-size: x-small;"></span></span><span style="color: #002060; font-size: x-small;"><span style="color: #002060; font-size: x-small;"></span></span><span style="color: #002060;"><span style="color: #002060;"></span></span><span style="color: #002060;"><span style="color: #002060;"><span style="color: #002060; font-size: x-small;"><span style="color: #002060; font-size: x-small;"></span></span></span></span><br />
<div style="color: #351c75;"><br />
</div><b style="color: #351c75;">நடப்பதே வெற்றியென<br />
நினைக்கும் வரையில்<br />
காலடித்தடங்கள் மட்டும்<br />
கவனப்படுத்தப்பட்டன<br />
தடுமாறி விழுந்தபின்<br />
ஊன்றி எழும்பிய போது<br />
உள்ளங்கை ரேகையும்<br />
மணல் ஓவியமாகியது.<br />
விழுவதும் எழுவதுமாகிய<br />
வாழ்வியல் நொடிகள்<br />
ரசனையுடன் பதிந்தன.<br />
</b><br />
<div dir="ltr" style="color: #351c75;"></div><br />
<br />
குறிப்பு<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">: </span></span>என்னுடைய<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>ப்ளாக்கர்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>கோளாறு<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>சரியாகிவிட்டதா<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>என்பதை<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>உறுதிபடுத்திக்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>கொள்ள<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>இந்த<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>குட்டிக்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>கவிதை<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">. </span></span>மீண்டும்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>தொடர்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>பதிவு<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>அடுத்தபதிவிலிருந்து<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>தொடரும்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">. </span></span>ஒரு<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>சிறு<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>விடுமுறை<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>எடுத்துக்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>கொண்டு<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">. </span></span>மீண்டும்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>அடுத்த<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>வாரத்திலிருந்து<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>தொடர்கிறேன்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">. </span></span>மற்ற<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>பதிவுகளுக்கும்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;"> </span></span>வருகிறேன்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">. </span></span>அதுவரை மன்னிக்கவும்<span style="font-family: Latha; font-size: x-small;"><span style="font-family: Latha; font-size: x-small;"></span></span><br />
<div dir="ltr"><br />
</div><div align="left" dir="ltr" style="text-align: center;"><br />
</div><div align="left" dir="ltr"></div><br />
</div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-73671429877781330852011-11-29T16:31:00.000+05:302011-11-29T16:31:57.156+05:303. அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #674ea7; text-align: justify;"><b>திருமணம் என்ற ஒரு திட்டத்தை கண்டுபிடித்த புண்ணியவானே பிரமிக்கும் அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றது. அதனை முக்கியத்துவம் பெற வைத்தவர்கள் 'ஆண்கள்' மட்டும் அல்ல, பெண்ணை பெற்ற பெண்களும்தான். முதலிலேயே சொன்னபடி பெண் ஒரு போகப்பொருளாக கருதப்பட்டமையால் பயன் இருக்கும்வரை உபயோகித்துவிட்டு அழிக்கப்படும் பொருளானாள். </b></div><div style="color: #674ea7; text-align: justify;"><br />
</div><div style="color: #674ea7; text-align: justify;"><b>குடும்பம் என்ற பரிணாம வளர்ச்சி பெண்களையும் ஒரு படி மேல் கொண்டு சேர்த்தது. காதல் என்ற வார்த்தை பலப்படுத்தப்பட்டு ஜென்ம ஜென்மமாக தொடரும் உறவாக மாற்றப்பட்டது. அதன்பின் நல்லபடியாக 'அனுப்பி வைப்பது'வரை கணவன் மனைவிக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அவை சுகமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. <br />
<br />
அப்போதெல்லாம் வரதட்சினையெல்லாம் கிடையாது. பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை தரக்கூடிய பரிசோதனைகள் மட்டும் நடக்கும். அவன் தேர்வு செய்யப்பட்டால் பெண்ணை கரம்பிடித்து அழைத்துச்செல்லவேண்டியதுதான். மனைவிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது அவரவர் தகுதியை பொறுத்தது. </b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAUp3Nxl39jZqIIgwXZqewiAbBOm95Ql6LCrxT7euqXrsEHsjjF33UOYKLhGyisuJPC0q567dEiWO2IzMmcaVZykQbHOszkrENqATUNoWvRhXIfAOIm-LkhbJYjUDm8Okli5q4aZ2W3F8/s1600/u14863678.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="270" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAUp3Nxl39jZqIIgwXZqewiAbBOm95Ql6LCrxT7euqXrsEHsjjF33UOYKLhGyisuJPC0q567dEiWO2IzMmcaVZykQbHOszkrENqATUNoWvRhXIfAOIm-LkhbJYjUDm8Okli5q4aZ2W3F8/s320/u14863678.jpg" width="320" /></a></div><div style="color: #674ea7; text-align: justify;"><b> </b></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="color: #674ea7; text-align: justify;"><b>இதிலும் பெண்கள் வஞ்சிக்கப்படுவதாக தோன்றியது. இன்னும் சங்கிலிப் பிணைப்பை இன்னும் சற்று இறுக்க எண்ணி, பாசம் என்ற வார்த்தையை முன் வைத்து பெண்ணை திருமணம் செய்து தரும்போது அவளுடன் பொருட்கள் தந்தனுப்பும் பழக்கமும் வந்தது. ஒருவேளை அவள் கைவிடப்பட்டாலோ ஆதரவற்று போனாலோ, இவை அவளுக்கு உதவும் என்ற எண்ணமும்தான் இதனை செய்தது. இப்படியாக குடும்பம் அமைக்கும் செலவுகள் ஆணின் கையிலிருந்து பெண்ணிற்கு மாற்றப்பட்டன. புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணும் சங்கடம் ஏதுமின்றி தன்னுடைய பொருட்களை உபயோகித்து வாழப் பழகிக் கொண்டாள்.- ஒவ்வொன்றிற்கும் தடுமாறிக் கொண்டிருந்தால் எதையுமே செய்யத் தெரியாதவள் என்று அவளை குறைத்து மதிப்பிடும் வாய்ப்பு வந்துவிடலாம் அல்லவா? 'எத்தகைய சிறப்பான பெண் என் மனைவி' என்ற பெருமிதம்தான் ஆணை கட்டிப்போடும் தந்திரம் என்பதும் இதன் ரகசியம் ஆகும். இப்படியாக வரதட்சினை உள்ளே புகுந்தது. <br />
<br />
இப்போது சில கேள்விகளுக்கு விடை கிட்டியிருக்கும்.<br />
1. திருமணம் முடிந்தபின் பெண்தான் கணவன் வீட்டிற்கு செல்கிறாள் (ஆரம்பத்தில் 'கவர்ந்து' கொண்டு சென்ற பழக்கம்தான்)<br />
2. இப்படி பெண் இடம் மாறிவிடுவதால் வயதானவர்கள் ஆண்களின் பராமரிப்பில் இருந்தனர். எனவே பெற்றோரை காக்கும் பொறுப்பு ஆண் மகனை சேர்ந்தது.<br />
3. ஆண் குழந்தை இல்லாதவர்கள் உறவிலேயே பிள்ளைகளை தத்தெடுக்கும் பழக்கம் வைத்துக் கொண்டனர். வாரிசு என்ற உரிமை தந்தனர்.<br />
4. பெண் எந்த கவலையுமின்றி முழு மனதோடு கணவன் வீட்டில் ஒரு மகாராணியைப் போல மதிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமே வரதட்சினையின் ஆரம்பம். <br />
5. நுட்பமான அறிவுடைய பெண் இனம் அறிவில் சிறந்து விளங்கி கணவனுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறி பொறுப்புமிக்க சமுதாயத்தை உருவாக்கியது. இதற்கு அழியாத உண்மை வரலாறுகளை தன்னகத்து பதிந்துள்ள பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய சான்றுகள் உள்ளன.<br />
<br />
இதெல்லாம் ஆரம்ப கால சிந்தனைகள்....<br />
<br />
.<span style="color: #660000;">திருமணம் என்பது - தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே. </span>அதுதான் எல்லாவற்றி</b><b>ற்</b><b>கும் அடிப்படையான அன்பை தந்தது. அந்த நம்பிக்கையின் அளவீடுகள் மாற்றப்பட்டதன் விளைவே விவாகரத்து. <br />
<br />
<br />
<br />
எப்போதெல்லாம் திருமணத்தின் அடிப்படை மறுக்கப்படுகிறது.. தவிர்க்க இயலாத காரணங்களாக இவற்றை கூறலாம்.<br />
<span style="color: #660000;">1. மனநிலை சரியில்லாதவர் - இதில் சைக்கிக் டிஸாடர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.</span><br style="color: #660000;" /><span style="color: #660000;">2. குழந்தை பெறத் தகுதியில்லாதவர் (இதில் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)</span><br style="color: #660000;" /><span style="color: #660000;">3. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை கொண்டிருப்பவர்.</span><br style="color: #660000;" /><br />
<br />
<br />
விவாகரத்து - சமீப காலங்களில் அது நிகழும் எண்ணிக்கையினால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அது நிகழ்த்தும் பின் விளைவுகளினால் முக்கியத்துவம் பெறுகிறது. இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்றும் சொல்லலாம். கலாச்சாரம் பற்றி பேசும்போது சமூகத்தின் பெரும்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால்தான் முக்கியத்துவம் பெறும். மாற்றங்கள் சிறு அளவில் இருக்கும் போது பாதிப்பு ஏற்படுவதில்லை. இதற்கான சட்டதிட்டங்கள் உருவாகும் முன்பே இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கிராம பஞ்சாயத்து, குடும்பப் பெரியவர்கள், முக்கியமான சொந்தங்கள் இவர்களின் முன்னிலையில் மணமுறிவு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது ஏன் கவலைப்பட வைக்கின்றன எனில்<span style="color: #660000;"> சமூகத்தின் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய நடுத்தர குடும்பங்களில் இவை அதிகரித்துள்ளதால்தான். </span><br />
</b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxw2auoLaOMb2Lk_Ug73UoTeGLe3o7z8PPgY8XdYjD_4SUNw3n1MElEJxci1NE8dZ4OQeI9PxWv9hpgAt0aJFuYn0MjYHDkMDWYgS63CMwz_QmZ5xWleL7FNNoDAIMTvx_gff8oWwOpks/s1600/b10965.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxw2auoLaOMb2Lk_Ug73UoTeGLe3o7z8PPgY8XdYjD_4SUNw3n1MElEJxci1NE8dZ4OQeI9PxWv9hpgAt0aJFuYn0MjYHDkMDWYgS63CMwz_QmZ5xWleL7FNNoDAIMTvx_gff8oWwOpks/s320/b10965.jpg" width="320" /></a></div><div style="color: #674ea7; text-align: justify;"><b><br />
ஏன் இந்த வளர்சிதை மாற்றம் ஏற்பட்டது? அடுத்த பகுதியில் பெண்கள் சார்ந்த சூழ்நிலைகளை பார்க்கலாம்.<br />
<br />
</b></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-34078853116221505422011-11-28T21:28:00.001+05:302011-11-28T21:30:58.978+05:302.அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #674ea7; text-align: justify;"><b><span style="color: #a64d79;">ஒவ்வொரு திருமணமும் எப்படி சில கனவுகளை விதைக்கிறதோ அதேபோல விவாகரத்தும் சில கனவுகளை கலைத்துப் போடுகிறது. </span><br />
---------------------------------------------------------<br />
<br />
முதலில் திருமணம் என்ற சடங்கின் தோற்றம் பற்றி ஆராய்வோம்:<br />
<br />
<br />
ஆதிகாலத்தில் மனிதர்களிடம், மிருகங்கள் போல வெறும் இச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. அந்த நொடியின் தேவைகள்தான் முன்னின்றன. வாழ்தலின் தேவைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாத நிலையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேற <span style="color: #660000;">குழுக்களாக வாழ்தல்</span> என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது. </b></div><div style="color: #674ea7; text-align: justify;"><br />
</div><div style="color: #674ea7; text-align: justify;"><b><span style="color: #660000;">பகிர்தல்</span> என்ற வார்த்தைதான் மனிதனை அடுத்த முன்னேற்றத்திற்கு கடத்தியது. அறிவு, வீரம், தொழில்செய் தந்திரம் போன்றவை அளவீடுகளாக கொள்ளப்பட்டு பல மட்டங்களாக குழுக்கள் உருவாகின. அதாவது சமூகம் உருவா</b><b>ன</b><b>து. சற்று பொறுத்து மிருகங்களுடன் இட்ட சண்டைகள் மனிதர்களிடம் தோன்றி அழித்தொழித்தல் ஆரம்பித்தது. அதிலும் <span style="color: #660000;">பெண்ணுக்காக நடந்த சண்டைகள்</span> பிரசித்தி பெற்றவை.</b></div><div style="color: #674ea7; text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="color: #674ea7; text-align: justify;"><b> காட்டிற்கு சென்று வேட்டையாடிவிட்டு திரும்பும் வரை அவன் மனம் கவர்ந்த பெண் அவனுடைய இருப்பிடத்தில் இருப்பாளா என்பதே சந்தேகமாகிவிட்டது. பெண் ஒரு போகப்பொருளாக பார்க்கப்பட்ட அதே வேளையில் இன்னொன்றும் புரிந்தது. <span style="color: #660000;">அவளுடைய நுட்பமான அறிவு, விவேகமான சிந்தனைகள், வலிமையான மனோதிடம். அந்த சமயத்தில் பெண்ணுக்கும் ஒரு சமூக அங்கீகாரம் தேவைப்பட்டது. </span> <span style="color: #660000;">இதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் போல திருமணம் என்ற புதிய சடங்கு உருவாக்கப்பட்டது. </span><br />
<br />
பெண்ணை காப்பாற்றும் பொறுப்பு ஆணுக்கும், ஆணுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு பெண்ணுக்கும் பகிரப்பட்டது. ஆண் காட்டிற்கு சென்றுவிட்டு திரும்புமுன் <span style="color: #660000;">பெண் வீட்டை பாதுகாத்தாள். அவளுடைய நுட்பமான உணர்வுகள் மிருகங்களிடமிருந்தும் எதி</span></b><b style="color: #660000;">ரி</b><b><span style="color: #660000;">களிடமிருந்து ஆணை காத்தன</span>. இவனுடய பொறுப்பு இவள் என்ற அங்கீகாரமும் பெண்ணை ஒருபடி உயர்த்தியது. நிம்மதி என்ற வார்த்தையை இருவரும் உணர்ந்தனர். அமைதியான சூழல் தாய்மையை உணர வைத்தது. குடும்பம் உருவானது. முதியவர்களை பராமரித்தல் என்பது பிற்பாடு உருவானதுதான். பிள்ளைகளின் பராமரிப்புதா</b><b>ன்</b><b> முதலில் முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் <span style="color: #660000;">பழங்காலத்தில் காதலுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது</span>. அதற்கு அடுத்த இடம் நட்பு. இலக்கியங்களில்கூட இவ்விரண்டிற்கும் தரப்பட்ட முக்கியத்துவம் தாய்மைக்கு தரப்படவில்லை. ஏன்?. <br />
<br />
<br />
குடும்பம் குடும்பமாக வாழும் நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படை எது? அன்பு.... சரிதான். பாசம், நேசம்,பரிவு, நட்பு,கருணை இவையனைத்திற்கும் தாண்டி <span style="color: #660000;">தலைவனும் தலைவியும் கொண்டிருந்த அன்புதான் - காதல், அனைத்து உறவு பிணைப்புகளையும் பலப்படுத்தியது. </span>இதுதான் ஆரம்பகால சிந்தனை. ஒரு நாகரிகமான சமுதாயத்தில், உறவுகளை பிணைக்கும் அடிப்படை அன்பு காதல் என்றும் சமுதாய பிணைப்புகளை பலப்படுத்துவது நட்பு என்றும் உறுதியாக நம்பப்பட்ட காலம். அதனாலேயே இலக்கியங்கள் இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தன என்று கொள்வோமா?.</b><br />
<br />
<b>இன்னும் ஆழமாக பார்க்கப்போனால் இரத்த பந்தங்களுக்கு இடையிலான பிணைப்பு தானாகவே வலிமைபடும், ஆனால் ஒரு சமுதாயம் என்று வரும்போது <span style="color: #660000;">மனிதர் மனிதருடன் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கிலிப் பிணைப்பு போன்ற தொடர்புகள்தான் முன்னேற்றமான ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும்</span> என்ற ரகசியம் தெரிந்திருந்தது. இதுபோன்ற பிணைப்புகளை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று இரத்த சம்பந்தமான உறவுகளுக்கிடையேயான அன்பு -அம்மா,அப்பா,சகோதரர்..., மற்றது மாற்றாரிடம் உருவாவது. காதல்,நட்பு.. போன்றவை. நட்பு ஒரு அழகான பிணைப்பை உண்டாக்கினாலும், முக்கியத்துவம் பெற சதவிகிதம் குறைவாகவே இருந்தது. இதே சமயத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்து உருவாக்கிய உறவு உறுதியாக இருந்தது. சொல்லப்போனால் <span style="color: #660000;">ஒருவருக்காக மற்றவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் உழைப்பும் சமுதாயத்தை முன்னேற வைத்தது.</span> </b><br />
<br />
<b>வீடு கட்டி வாழ மனிதன் கற்றுக் கொண்டதே தனக்கே உரிமையான பெண்ணிற்கு முழு பாதுகாப்பை தருவதற்காகத்தான் என்ற கருத்தும் உள்ளது. <span style="color: #660000;">ஆண் பெண்ணின் மேல் வைத்த அன்பு வீரம், விவேகம்,புத்திசாலித்தனம், நாளைய சிந்தனைகள் பொறுப்புகள் ஆகியவற்றை தந்தது. </span> எனவே திருமணம் என்பது உயர்திணையாக கருதப்படும் மனிதன் வாழ்வில் மேம்பாடு அடைய உதவிய வினை ஊக்கியாகவே இருந்தது. தொடர்வோம்....<br />
</b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_kAbS3OkR1GgYPiHi2tZWuDH5KGkEbfbI18mKIATy6wbNL246DSZn-H_UQwChRZgvUqHhPAPuoS3UfIEa7aO1ld2eO8lyfDmM3lSEQvw4WkGWgA48Avqn0V0p20wy0PTq8IKFVL-PhI/s1600/2267-IMG_3879.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_kAbS3OkR1GgYPiHi2tZWuDH5KGkEbfbI18mKIATy6wbNL246DSZn-H_UQwChRZgvUqHhPAPuoS3UfIEa7aO1ld2eO8lyfDmM3lSEQvw4WkGWgA48Avqn0V0p20wy0PTq8IKFVL-PhI/s320/2267-IMG_3879.jpg" width="320" /></a></div><div style="color: #674ea7; text-align: justify;"><b> </b></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-1697664056536018982011-11-22T19:27:00.001+05:302011-11-23T10:48:55.254+05:30அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #674ea7; text-align: justify;"><b><br />
</b></div><div style="color: #674ea7; text-align: justify;"><b></b><b> ஒரு இல்லம் உருவாவது 'அவள்' கையால்தான். அன்பு ஒன்றை மட்டும் நம்பி ஒருவன் கைப்பிடித்து வேறிடம் புகுந்து மூச்சையும் பேச்சையும் மாற்றி உயிர் சுமந்து இல்லத்தின் அடித்தளமாகும் 'அவள்' - யாரோ பெற்றார்கள் யாரோ பாராட்டினார்கள். யுகம் யுகமாக மண்ணையும் மரபையும் காத்து வாழ்ந்து மறைந்த 'அவள்', ஒவ்வொரு மனைவி உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேதான் இருக்கிறாள். </b><br />
<br />
<b> ஒவ்வொரு மணரத்தும் உண்மையிலேயே மனரத்தைதான் குறிக்கின்றன. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமே. இல்லத்தை பிரித்து போட்டு இருப்பதையும் இல்லாததாக்கி செல்வது மனைவி நினைத்தால்தான் முடியும். </b><br />
<br />
<br />
<div style="color: #a64d79;"><b>நேற்றுவரை மென்மையாக </b></div><div style="color: #a64d79;"><b>கடலுக்கு சென்ற தென்றல்</b></div><div style="color: #a64d79;"><b>புயலாக மாறியிருந்ததை</b></div><div style="color: #a64d79;"><b>தரை தட்டிய ஒரு கப்பல்</b></div><div style="color: #a64d79;"><b>சாய்ந்து நின்று சொன்னது</b></div><div style="color: #a64d79;"><b>"புரிஞ்சுக்கவே முடியல"</b></div><br />
<b>அதேதான். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. முன்பெல்லாம் விவாகரத்து என்றால் சில தவிர்க்கமுடியாத காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் இப்போது நம்பமுடியாத காரணங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன. பத்து பொருத்தங்கள் என்று சொல்லப்படும் காரணங்களின் அடிப்படையானது இந்த தவிர்க்க முடியாத காரணங்களை சுட்டுகின்றன உதாரணமாக கோபம் கொள்கின்ற குணம் எனில் சாந்தமாக இருக்கும் குணாதிசயம் பொருத்தமாக கருதப்படும். எதுவும் இல்லாமல் ஏன் இந்த மணப்பிரிவுகள். இதற்கு என்னவெல்லாம் காரணமாகிறது என்று பார்க்கலாம். </b><br />
<br />
<b>1. பெண்ணின் வாழ்வியல் முறைகள் மாறிப்போனது.</b><br />
<b>2. பெற்றோரின் எதிர்பார்ப்புகள் திசைமாறியது.</b><br />
<b>3. நொடிகளையும் பேரம் பேசும் பொருளாதாரம்</b><br />
<b>4. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு தரும் வாழ்வியல் சிந்தனைகள்.</b><br />
<br />
<b> ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம். எல்லா திசையிலும் அலசினால்தானே ஒரு முடிவிற்கு வரமுடியும். ஒரு விசயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்கள் வாழ்வியல் முறைகள் பற்றி குறிப்பிடவேயில்லை என்று தோன்றுகிறதுதானே. அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. இந்தத் தொடரின் முடிவில் இதனை நிருபித்துவிடுவேன் என்று நம்புகிறேன். அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக...</b></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-69146038769776834252011-11-16T17:02:00.001+05:302011-11-16T17:23:53.667+05:30குழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: #674ea7; text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyapO4hXH-hGJ2YRz7RJ7PyMR_RY6o0mdflebY8N4HxHQPQx8wkL5joB7RWLG01BDac0dd_IQ-dtVEiBCIMgrsVnKMZTDOKyfrvsHsWr-jCkVzrf3ZzdCD8PvzxfE9trQ04oskg0SNRfw/s1600/upload_4b167b34e13562b9f5f6cd7e44349480712872-final.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyapO4hXH-hGJ2YRz7RJ7PyMR_RY6o0mdflebY8N4HxHQPQx8wkL5joB7RWLG01BDac0dd_IQ-dtVEiBCIMgrsVnKMZTDOKyfrvsHsWr-jCkVzrf3ZzdCD8PvzxfE9trQ04oskg0SNRfw/s320/upload_4b167b34e13562b9f5f6cd7e44349480712872-final.jpg" width="320" /></a></div><b>குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த சைலஜா மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த தொடர் பதிவுகள் மனிதச்சங்கிலி போல மனச்சங்கிலியால் பிணைத்து அழுத்தமாக ஒரு விசயத்தை சொல்ல வைக்கின்றன. கடலென விரியும் பதிவுகளில் நம்முடைய கருத்தை பதிவதிலும் ஒரு மகிழ்ச்சி வரவே செய்கிறது. <br />
<br />
<br />
</b></div><div style="color: #674ea7; text-align: justify;"><b>இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும்போது... இதோ வீட்டின் வாசல் கதவு தட்டப்படுகிறது. புரியாத மழலை மொழியில் என்னுடைய ஒன்றரை வயது சினேகிதன் - பக்கத்துவீட்டு சாச்சு - அழைக்கிறான். கதவை திறக்கவுமே உள்ளே வந்து அமர்ந்து கொள்கிறான். வீட்டில் வேறு யார் இருந்தாலும் உள்ளே வரமாட்டான். அவன் பாட்டியின் குரலையும் மறுத்துவிட்டு உள்ளே வருகிறான். இனிப்பு வகைகள், ரொட்டி எதுவுமே அவனுக்குத் தேவைப்படாது. அவனுக்குத் தேவை சில படங்கள் அவற்றை பற்றிய விளக்கங்கள். விலங்குகளின் படங்களைக் காட்டி ஒலியை நான் எழுப்பிக் காட்டவும் அவனும் செய்கிறான். சற்று பொறுத்து படத்தை சுட்டிக் காட்டி அவனாகவே ஒலியெழுப்புகிறான். கிளி உறுமுகிறது... சிங்கம் கீச்சிடுகிறது... மீண்டும் என்னை செய்ய சொல்வதுபோல் சைகை செய்ய, நான் சரியாகவே ஒலியெழுப்புகிறேன். தவறாக செய்யும் மக்குப் பையனை பார்ப்பது போல் கேலியாக என்னைப் பார்க்கிறான். </b></div><div style="color: #674ea7; text-align: justify;"><b><br />
இது அவனுடைய உலகம். நான்தான் அந்த உலகத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். இங்கு அவன் சொல்வதுதான் சரியாக இருக்கும். அடுத்த முறை அவனுடைய அலைவரிசைக்கு செல்ல முயற்சிக்கிறேன். இந்த முறை அவனுடைய கோட்பாட்டின்படி நான் சரியாக செய்துவிட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து உறக்கம் வந்த கண்களுடன் அவன் சென்றபோது என்னுடைய உலகம் மிகவும் புத்தம் புதியதாக பூத்திருந்தது. அதுதான் அவர்கள் உலகம். அந்த உலகத்திற்குள் செல்ல அவர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தெரிந்தால் மட்டுமே அனுமதி கிட்டும். அவர்கள் கை நீட்டும் திசையில் பறக்கத் தயாராக இருக்கும் மனம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் இருக்கும். <br />
<br />
அதுவும் இப்போது தொலைகாட்சியின் காலத்தில் அதிகம் புரிந்து கொண்டு மழலையின் எண்ணங்களுடன் அவர்கள் சிந்திக்கும் வேகம் இருக்கிறதே மிக அதிகம். நீர் நிறைந்த வாளியில் விழுந்துவிட்ட ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு 'செத்துப் போயிட்டியே' என்று மூன்று வயது அம்மு அழுதபோது நானும் சோகமாக அமர வேண்டியதாகிவிட்டது. அவர்களுக்கு அனைத்தும் புரிகிறது. அவர்களுடைய மன நிலையில் அதனை எடை போடுகிறார்கள் முடிவெடுக்கிறார்கள். <br />
<br />
சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது. <br />
<br />
- பள்ளி விழாவில் பாரதி வேடம் போட்ட மூன்று வயது சிறுவன் கூட்டத்தை பார்த்து பயந்து கண்களில் நீர் வழிய நின்றபோது.<br />
- ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் அருமையாக மழலையில் பாடிய மூன்று வயது சிறுமி சிவப்பு விளக்கு எரிந்தபோது அழ ஆரம்பித்தது.<br />
- கடுமையான தட்பவெப்பம் நிலவும் நம் நாட்டில் பல அடுக்குகளாக உடை உடுத்திக் கொண்டு பொம்மைபோல வலம் வரும் குழந்தைகள் - சொல்ல முடியாமல் சிணுங்கும்போது..<br />
- வீட்டில்கூட ஹக்கிஸ் அணிந்திருக்கும் குழந்தைகள்<br />
- பெரியவர்களை தவிர்த்து பொம்மைகளுடன் மட்டுமே ரகசியம் பேசி உறங்கிப் போகும் குட்டி தேவதைகள்..<br />
<br />
மழலை உலகம் மகத்தானதுதான். அவர்களுடன் மலை முகடுக்களில் மேகம் போல மிதக்கவும், கைக்கு கிட்டிய கண்சிமிட்டும் விண்மீன்களாக மாறவும், கண்ணை கரிக்காத நீரலைகளாக கால்களை வருடிச்செல்லவும், பூத்தூவல்களாக பனிப்பொழிவுகளை நிகழ்த்தவும் நாம் தயாராக இருந்தால் இருவருக்குமே மகத்தானதுதான்.<br />
<br />
<br />
துல்லியமான ஒலிகளைக்கூட உணரக்கூடிய மின்தடை ஏற்பட்ட மதியங்களில் சிலவீடுகளில் ஒலிக்கும் மழலையின் சிணுங்கல் குரல்களும் மிரட்டும் அதிகார குரல்களும் எனக்குத் தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஒரு அழகான உலகத்தை விட்டு வெளித்தள்ளப்பட்ட நாம் அவர்களையும் வெளியே இழுக்கப் பார்க்கிறோமா? நம்மை விட விரைவாகவும் அழுத்தமாகவும்..... விளக்குங்களேன். <br />
<br />
உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான். இதோ என் கவிதை ஒன்று படியுங்கள். <br />
</b><br />
<b><span style="color: #660000;">பூஜ்ஜியங்கள் பூக்குமா? .</span><br style="color: #660000;" /><span style="color: #660000;"> </span><br />
<br />
<span style="color: #a64d79;">நான், டாமி, பொம்மி, அம்மா</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> குட்டிப்பாப்பா, மிட்டாய்கள்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> வண்ண வண்ண பலூன்கள்..</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> ஏதோ ஒரு நாளில் ....</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> என் உலகம் கலைந்தது.</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> கனவு கரைய மனம் கனக்க</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> ஒன்றுமில்லாத வெறுமையில்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> வெற்றிடத்தின் குறியீடாக</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> பூஜ்ஜியங்கள் பதிக்கப்பட்டன.</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> நாட்கள், மாதங்கள், வருடங்கள்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> கடந்துவிட்ட மற்றொரு நாளில்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> குட்டி தேவதையின் பரிட்சயம்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> அழுகையிலும் சிரிப்பிலும்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> குட்டி விண்மீன் பார்வையிலும்</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> என்னுள் உயிரற்று இருந்த </span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> பூஜ்ஜியங்கள் முளைவிட்டு</span><br style="color: #a64d79;" /><span style="color: #a64d79;"> பூப்பூக்க ஆரம்பித்துவிட்டன.</span><br />
<br />
<span style="color: #674ea7;">சைலஜா மேடம் சொல்லியபடி , இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாம்.! முடிந்தால் புதிர்க்கேள்வியையும் எழுப்பலாம். </span><br />
<br />
இப்போது நான் அழைப்பவர்கள்...<br />
குழந்தைகளுக்கான வலைப்பூ வைத்திருக்கும் <a href="http://siruvarulakam.blogspot.com/">சிறுவர் உலகம் </a>காஞ்சனா மேடம். <br />
உணர்வுபூர்வமான கவிதைகளை எழுதும் <a href="http://geethamanjari.blogspot.com/">கீதமஞ்சரி</a> கீதா. <br />
மனம் தொடும் கவிகள் எழுதும் <a href="http://ilavenirkaalam.blogspot.com/">வசந்த மண்டபம்</a> மகேந்திரன் </b><br />
<br />
<b>வெவ்வேறு களங்களில் சிந்தனை பதிக்கும் <a href="http://kathaikkiren.blogspot.com/%20%20">தோழர். சூரியஜீவா </a></b><br />
<b> மிக்க நன்றி!</b></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-57981503180084360142011-11-13T21:26:00.002+05:302011-11-13T21:36:08.792+05:30விட்டு விடுதலையாகி..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEJyg-VNMWTOg3LisI1AAt3_gsbf7PRikz_sUc9zcu8SO771thxGet_zNL2aBTF7cmkPFVZiEsvSe9JN44CW5BtTnv-e0bf6nkQXe2-dRJJ7JytiGd5tp1rh2Qf1_2aXrRQhxur7yDKCM9/s1600/story.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEJyg-VNMWTOg3LisI1AAt3_gsbf7PRikz_sUc9zcu8SO771thxGet_zNL2aBTF7cmkPFVZiEsvSe9JN44CW5BtTnv-e0bf6nkQXe2-dRJJ7JytiGd5tp1rh2Qf1_2aXrRQhxur7yDKCM9/s320/story.jpg" width="320" /></a></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><b><span style="color: #351c75;">டெல்லி விமான நிலையத்தில் நுழைந்தது முதல் விமானத்திற்குள் சென்று இருக்கையில் அமரும்வரை, வசுமதிக்கு எதுவுமே கவனத்தில்படவில்லை. அவள் கணவர் செழியன் அவளிடம் குனிந்து, "மன்னிச்சுக்கோம்மா, நம் இருவருக்கும் அருகருகே இருக்கை கிட்டவில்லை. நான் அந்த இரண்டாவது வரிசையில் சன்னலோரத்தில்தான் அமர்ந்துள்ளேன். சென்னை வரும்வரை, அமைதியாக உறங்க முயற்சி செய்." என்று கூறிவிட்டு சென்றார். ஒதுக்கப்பட்ட இருக்கையை மாற்றிக் கொள்வது இங்கு சற்று நாகரிகம் இல்லாத விசயமாக கருதப்பட்டதால் அதனைச் செய்ய முடியவில்லை போலும். சற்று பொறுத்து, அவளருகே ஒரு வயதான பெண்மணி அமர்ந்ததும் நிம்மதியாகப்பட்டது. இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். அம்மா...! கண்கள் கலங்கின. </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"அம்மாவிற்கு ரொம்பவும் சரியில்லை. சாப்பிட்டு ஒரு வாரமாகிறது. மருத்துவர் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை." இ</span></b></span><span style="font-size: small;"><b><span style="color: #351c75;">ன்</span></b></span><span style="font-size: small;"><b><span style="color: #351c75;">று காலை, அதிசயமாக அவளை அலைப்பேசியில் அழைத்த சுந்தரண்ணா பேசியபோது ஒருவித படபடப்பு உண்டானது. கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் கழித்து அண்ணனின் அழைப்பு அவளை பயப்படுத்தியது. அண்ணன் தொடர்ந்து,</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"இப்போதும் உன்னை வா என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் திடீரென்று கண்கள் விழித்து சுற்றியுள்ளவர்களை பார்வையால் சலித்து ஓய்ந்துபோய் மறுபடியும் கண்களை மூடிக்கொள்வதை பார்த்தால், அவர்கள் உன்னைத்தான் தேடுவதுபோல உள்ளது. எனவேதான்....." என்று கூறியதில் உள்ளம் ஒப்பாமையும், கடந்தகால கசப்பும் தெரிந்தன. விதைத்தவள் அவளே, இப்போது அறுவடை நேரம். கைக்கு கிட்டுவதை மறுக்க முடியாது. </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;"> பதினேழு வருடங்களுக்கு முன், கல்லூரிக்கு சென்ற ஒரு மழை நாளில் செழியனின் கையினை பிடித்துக் கொண்டு உறவுகளை உதறிவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டாள். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்ற காரணம் மட்டுமே. செழியன் இராணுவத்தில் இருந்ததும், அவனுக்கு மாமாவின் பெண் தயாராக இருந்ததும் முக்கிய காரணங்கள். கொஞ்ச நாள் கட்டாக்கில் இருந்த பின் டெல்லிக்கு மாற்றம். வினி அங்கேதான் பிறந்தாள். அதுவரை ஒரு குருவிக்கூட்டின் தனிமை போல அவளும் அவள் கணவனுமாக வாழ்ந்த வாழ்க்கையில் வினிகுட்டியின் வருகை, அவளுக்கு அன்னையின் நினைவினை மீட்டுத் தந்தது, அப்போது திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன. அவளுடைய பிறந்த வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போது அம்மாதான் எடுத்தது. வசுவின் குரல் கேட்டதும், மறுமுனையிலிருந்து பதில் எதுவும் கேட்கவில்லையெனினும் தொடர்பு துண்டிக்கப்படாதது புரிந்தது. இறைவனிடம் பாவமன்னிப்பு பெறுவதுபோல் அவள் மட்டுமே பேசினாள். மன்னிப்பு வேண்டினாள். அடுத்தடுத்து அவள் அப்படியே பேசினாள். மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து இறைவனிடம் மனமுருக பிரார்த்திப்பது போன்ற ஈடுபாட்டுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசினாள். அவளை பற்றி, செழியனை பற்றி, வினியை பற்றி சில சமயம் டெல்லியின் வானிலை மாற்றங்களைக்கூட பேசுவாள் - பதில் கிட்டாவிடினும் அவள் நிறுத்தவில்லை.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;"> "உன்னுடைய அழைப்பு என்று தெரிந்த உடனேயே வீட்டை பூட்டிட்டு கிளம்பியிருக்கப்போறாங்க." என்று செழியன் கேலி செய்த போதும் அவள் விடவில்லை. அவளுக்கு அம்மாவை பற்றித் தெரியும். வசுவுடைய அன்பு பற்றி அம்மாவிற்கும் தெரியும் என்று நம்பினாள். ஒரு மகாசக்தியாக அன்னையை அவள் நினைத்தாள். அம்மாவின் கடந்த கால உழைப்பு தெரியும். அந்த உழைப்பிற்கு அடிப்படை அன்பு என்கிற மந்திரம் மட்டுமே. செழியனுக்காக எதை வேண்டுமானாலும் விட முயன்ற வசுவால் அன்னையின் அன்பை விலக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்தாள். எப்போதாவது கோபம் குறையுமல்லவா?</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இறைவனுக்கு என்மேல் கோபம் என்று மனிதன்தான் நினைக்கிறான். இறைவன் எப்போதும் தன் குழந்தையின் அன்புக் குரலுக்காக காத்திருக்கிறான், அது போலத்தான் அன்னையும். தன் கை வருடலில் இல்லாத குழந்தைக்காக பரிதவிக்கிறாள் என்பதை ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்பு புரிய வைத்தது.. அது ஒரு அக்டோபர் மாதம். அன்றைக்கு டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்தது. .வசுவிற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.. வழக்கம்போல அமைதி பாராட்டாமல், "எப்படி இருக்கே. குழந்தை நல்லாயிருக்கா? மாப்பிள்ளை எங்கேயிருக்கார்?" பதற்றத்துடன் ஒலித்த அம்மாவின் குரலுக்கு பதில் சொல்ல, இந்த முறை அவளால் முடியாமல் போய்விட்டது. கலங்கிய குரலில் பாதுகாப்பான நிலையை விவரித்தாள். அதற்குப்பிறகு ஒரு பக்கமாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த தொலைப்பேசி போக்குவரத்து இரண்டுபுறமும் தொடர்ந்தது. அண்ணனின் திருமணம், பேரன் பிறந்தது என பிறந்த வீட்டை பற்றிய செய்திகள் அவளுக்கு கிட்ட ஆரம்பித்தன. ஆனால் வேறு யாரும் அவளிடம் பேசவில்லை. ஒரு தண்டனைபோல அவளும் அதனை ஏற்றுக் கொண்டாள். அம்மாவிடம் பேசாமலிருப்பது, அம்மாவிற்கே தண்டனையாகிவிடும் என்பதால்தான் மௌனம் கலைத்தது. </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;"> </span></b></span><br />
<span style="font-size: small;"><b><span style="color: #351c75;">ஆயிற்று பதினைந்து வருடங்கள் கடந்தபின் , சமீபத்தில்தான் ஒரு முறை அண்ணி பேசினாள். அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தாள். அதன் பிறகு இன்று காலைதான் அண்ணன் பேசினார். வசுமதியின் பதட்டத்தை புரிந்து கொண்ட செழியன் உடனடியாக சென்னைக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்தார். </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">விமான நிலையத்தில் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் வசுவின் எண்ணங்கள் அன்னையை சுற்றியே வந்தன. "அவங்களுக்கு சந்தோஷமா ஒரு வேளை சாப்பாடுகூட போடவில்லையே, செழியன். இங்கே வரவச்சு காசிக்கு </span></b></span><span style="font-size: small;"><b><span style="color: #351c75;">கூட்டிட்டு</span></b></span><span style="font-size: small;"><b><span style="color: #351c75;"> போகணும்னு நினச்சேனே. எதுவுமே முடியாமல் போய்விடுமோ? எனக்காக இன்னும் கொஞ்ச நாள் கடவுள் அவர்களை உயிருடன் வைத்திருந்தால், என்னோட ஆசைக்கு அவங்கள கூட்டிட்டு வந்து சீராட்டுவேனே". பதினெட்டு வருடங்களுக்கு முன் தன் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்லித்தந்த மனம் இப்போது வேறு பாட்டை பாடியது. </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">செழியனை மட்டும் ஏற்றுக் கொண்டிருந்தால் விலைமதிக்க முடியாத அன்பினை இழந்திருக்க மாட்டாளே? அப்படியென்ன காதல் மிக முக்கியமாக போய்விட்டது. இதனை செழியனிடமே சொல்லி வேறு புலம்ப, பதில் பேச முடியாமல் அவள் தலையினை வருடிக் கொடுத்தார்.. "ஏம்ப்பா, அப்புறம்கூட அம்மாவிடம் பேச ஆரம்பித்தபின் அவங்கள பார்க்க போகணும்னு தோணலியே. ஏன்?." என்றாள். அவளே தொடர்ந்து "அவங்க கூப்பிடனும்னு எனக்கு ஒரு திமிர் இருந்திருக்கும்போல. அவங்க கூப்பிட்டா போகலாம்னு ஈகோ இருந்திருக்குமோ? ஆனால், அவங்களும் கூப்பிடலையே?". </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"இல்லைடா, அண்ணன், அப்பா எல்லோரையும் கலந்துதானே அவங்க முடிவெடுக்க முடியும். குடும்ப நிம்மதி முக்கியமில்லையா?" என்று பதில் கூறினார். மேலும் அவளை புலம்ப வைக்காமல் விமானம் வந்துவிட, இருக்கையில் அமர்ந்தவுடன் அமைதியானாள்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"சீட் பெல்ட் போட்டுக்கம்மா" அருகிலிருந்த பெண்மணியின் குரலில் நினைவுகள் கலைந்து நிமிர்ந்தாள். பெல்ட்டை அணிந்து கொண்டு மௌனமாக இருந்தவளிடம் "சென்னைக்கா? அங்கிருந்து வேறு எங்காவது செல்ல வேண்டுமா?" புன்சிரிப்புடன் கேட்டார் அவர். அவரை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகமாக அவர் தெரிந்ததால் தயக்கமின்றி பதிலளித்தாள். "சென்னைக்குதான். செயிண்ட் தாமஸில் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும்" அவளிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்ட யாரையோ நினைவுப்படுத்திய முகச்சாயல் அவரிடம் இருந்தது - அது அவளுடைய கணித ஆசிரியையின் சாயல்…!</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"நான் சென்னை சென்று காஞ்சிபுரம் செல்ல வேண்டும்." அவள் கேட்காமலேயே கூறினார். "அம்மாவிற்கு உடல் நலமில்லையா? " வசு, 'அம்மாவீடு' என்று உச்சரித்த போது வந்த தடுமாற்றத்தை கவனித்ததால் சரியாக கேட்டுவிட்டாரோ? அவள் தலையசைத்து ஒப்புக் கொள்ளவும்,</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"எத்தனை வயதிருக்கும்?" என்றார். கணக்கிட்டு "அறுபது இருக்கும் " என்றாள்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"உடல் நலமில்லையா?" மேற்கொண்டு அவர்களிடையே பேச்சு தொடர்ந்தது. வசுவின் முட்டாள்தனம், வேண்டுதல், புலம்பல் அத்தனையும் கேட்டபின் அவர் சொன்ன விசயம் அவளுக்குப் புரியவில்லை.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"நாம் விரும்பும் ஒன்று நம்மைவிட்டுப் போகப்போகிறதே என்ற நிலை வரும் போதுதான் மனம் அடித்துக் கொள்ளும். இதைச் செய்திருக்கலாமோ? அதைச் செய்திருக்கலாமோ என்று புலம்பும். நம்முடைய நட்டக்கணக்கை பெரிதுபடுத்திக் காட்டும். ஆனால் நமக்கு ஒருவரிடம் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அவர்களை வருத்தப்படுத்த விரும்பமாட்டோம். நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம் அதன்பின் மாறிவிடும். அவர்களின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யம்மா. சில சமயத்தில் நம்முடைய சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான் அதுவே அன்பிற்குரியோருக்கு தரம் வரமாகும்" என்றார். அதற்கான சரியான விளக்கத்தை தெரிந்து கொள்ளும் முன் சென்னை வந்து விட்டது. </span></b></span><br />
<span style="font-size: small;"><b><span style="color: #351c75;"> </span></b></span><span style="font-size: small;"><b><span style="color: #351c75;">வசுமதிக்கு</span></b></span><span style="font-size: small;"><b><span style="color: #351c75;">த்தான் வயதாகிவிட்டது சென்னைக்கு வயது இறங்கிவிட்டிருந்தது. அது இளைய தோற்றம் பெற்றிருந்ததை அவளுடைய மனநிலை சரிவர கவனிக்க விடவில்லை. அம்மா வீட்டின் முன் தோற்றம் கூட மாறிவிட்டிருந்தது. வீட்டின் வாசலிலேயே சுந்தரண்ணா நின்றார். </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"வாம்மா, வாங்க" என்று உள்ளே அழைத்து சென்றார். அம்மா படுத்திருந்த அறைக்கே உடனடியாக சென்றனர். வாயில் துண்டை பொத்திக் கொண்டு வெளியேறிய அப்பாவின் நடையில் தளர்வு இருந்தது. செழியன், சட்டென அவரை நோக்கி கை நீட்ட தயக்கம் ஏதுமின்றி பற்றிக் கொண்டார். இருவரும் வெளியேற படுக்கையின் அருகிலிருந்த நாற்காலியில் அவளை அமர சொன்ன சுந்தரண்ணன் "அவங்க பக்கத்திலேயே அமைதியா இரு.. கண் முழிச்சு பார்க்கறப்போ பேசு." என்றார்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">தலையசைத்துவிட்டு, அன்னையின் அருகில் அமர்ந்து கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டாள். வாய்விட்டு பேசாவிடினும் மனம் பேசியது "அம்மா, நல்லாயிருக்கியாம்மா?. நான் நல்லாயிருக்கேன். செழியன்கூட சொல்வார் உங்கம்மா உன்னை நல்லபடியா வளர்த்திருக்காங்கன்னு. எல்லாம் நீ கற்றுக் கொடுத்ததுதாம்மா? எங்கிட்ட பேசும்மா" அந்த இடத்தில் இறுக்கமான அமைதி மட்டுமே நிலவியது.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சற்று பொறுத்து உள்ளே வந்த ஒருவர் "வாம்மா, நீதான் டெல்லியிலிருக்கிற பொண்ணா? அம்மாட்ட பேசுனியா?" என்று விசாரித்தார். " அம்மாவை செக் பண்ணனும், வெளியே சற்று காத்திரம்மா" என்று கூறிவிட்டு தன் பரிசோதனையை ஆரம்பித்தார். </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"வா வசு. காபி குடி." என்று அழைத்த நடுத்தர வயது பெண்மணிதான் அண்ணி என்று புரிந்து கொண்டாள். அனைவரும் முன்னறையில் அமர்ந்திருந்தனர். அதற்குள் செழியன் அனைவரிடமும் தயக்கமின்றி உரையாட ஆரம்பித்துவிட்டது புரிந்தது. அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த செழியன் பேசுவது அவளுக்கு கேட்டது. "எப்போதும் அவளுக்கு உங்களுடைய நினைவுகள்தான். மாமா. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். ரொம்பவும் அன்பு வைத்திருக்கிறாள். உங்களுக்கு ஒரு முறை உடல் நலமில்லாமல் போனபோதுகூட மலைக்கோவிலில் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தாள். இப்போதுகூட அத்தைக்காக நிறைய வேண்டுதல்கள் செய்து இருக்கிறாள். நான்தான் ஒரு அழகான குருவிக் கூட்டை பிரித்துவிட்டேனோ என்று கவலைப்படுகிறேன்" </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"இல்லை அத்தான், நான்தான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். உங்களை பார்க்கவும்தான் எனக்கு அது புரிகிறது. எங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவள் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று கூறியே கெடுபிடி செய்தேன், இப்போது பாருங்கள் நாம் சந்தித்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை. அம்மாவிற்கு வசுவென்றால் மிகவும் பிரியம்." இது சுந்தரண்ணாவின் பதில். வசுவிற்கு சட்டென மனம் வலித்துப் போயிற்று. அதேபோல்தான் அவளும் கடக்க முடியாத சந்தர்ப்பம் என்று அதனை நினைத்திருந்தாள். அவள் நினைத்ததை செழியன் கூறிக் கொண்டிருந்தார். </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"இத்தனை வருடம் கழிந்த பின்பும் பிரியம் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு நெருப்பு வளையத்தை தாண்ட பயந்து நெருப்பிற்குள்ளேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறோம். இடையில் வினி பிறந்த பின்பாவது வந்திருக்க வேண்டும். எது நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைய அழகான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்" செழியன் கூறியதை ஆமோதித்து அவள் அப்பா தலையசைத்தார். "பாவம், மீனாட்சி. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், எங்களுடைய கோபம் கண்டு அன்பை மறைத்து.. " ஒரு இறுக்கம் மெல்ல விடைபெற்ற சமயம் மருத்துவர் வந்தார்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"சுந்தர், ரொம்பவும் உடல் ஒத்துழைக்க மாட்டேங்கிறதுப்பா. ஊசி மருந்தை ஏற்றுக் கொள்ளாமல் வெளித்தள்ளுகிறது" உதட்டை பிதுக்கிய வேகத்தில் புரிந்து போனது. அவசரமாக சுவற்றிலிருந்த முருகனை பார்த்த வசுவின் தோளில் கை வைத்து "வேண்டாம் வசு, வேண்டிக் கொள்ளாதே" என்ற அண்ணனை, வியப்பாக பார்த்தாள்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மருத்துவர் சென்றபின் அவளை முன்வாசலுக்கு அழைத்து வந்து, "வசு, இது ரொம்பவும் மோசமான நிலையம்மா. அப்பாவிற்கே புரிந்துவிட்டது பார். நீ அம்மாவிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. இதற்குமேல் அந்த உடல் தாங்காது. அவங்களை நல்லபடியாக அனுப்பி வைக்க வேண்டும்மா. மனதை தேற்றிக் கொள்" என்றார். மௌனமாக வசு நிற்கவும் சுந்தரண்ணாவே தொடர்ந்தார்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"அவங்க நல்லா வாழ்ந்தவங்க, வசு. எந்த வேதனையும் இல்லாமல் அவங்களை அனுப்ப வேண்டியது நம்முடைய கடமைம்மா. நமக்கும் ஆகாதவங்க என்று சிலர் இருக்காங்க. மீனாட்சியம்மாவுக்கு பத்து நாளா இழுத்துக்கிட்டே இருக்காம். என்ன பாவமோ என்றெல்லாம் பேசறாங்க வசு. உனக்கே தெரியும் எத்தனை சிரமத்திலும் நம்மை நல்லபடியா வச்சிருந்தாங்க. அவங்களை சிரமப்படுத்த வேண்டாம். மனதை தேற்றிக் கொள்ளம்மா?" என, அவருடைய பேச்சு வசுவிற்கு அதிர்ச்சியளித்தது. மௌனமாக நின்றாள்.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;"> ------------------------------ --------------------- --------------------------</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மேலும் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. அம்மாவின் உயிர் ஊசலாடியது புரிந்தது. எப்போதாவது கண் விழிக்கும்போதும் அருகிலிருந்த வசுவை கண்டு கொள்ள முடியாமல் போனது. உணரும் நிலையிலும் அவர் இல்லை. அண்ணன் அவளை வெளியே வரச்சொல்லி சைகை செய்ய அறையை விட்டு வெளியே வந்தாள்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"வசு, ஜோசியர் என்ன சொல்றாருன்னா நளைக்கு பிரதோசமாம், தயிர் சாதம் அன்னதானம் செய்துவிட்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டால்..." மேற்கொண்டு அவர் சொல்ல வருவதை தடுத்து "என்ன சொல்லனும்ண்ணா? எங்கம்மாவை கூட்டிட்டு போன்னா? அதுக்குத்தான் ஊரிலிருந்து வந்தேனா?” குமுறினாள்.</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">"வசு, உடல் இதற்கு மேல் தாங்காதம்மா. நிலமையை புரிந்து கொள்ளம்மா. நாம் இருவரும் வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். தயவு செய்து..." பதில் பேசாமல், சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள். அம்மாவை அனுப்பி வைப்பதற்கு, அவளுடைய ஒப்புதலையும் பெறுவது சாஸ்திரத்திற்குத் தேவைபடுகிறதுபோல. அதற்குத்தான் அவளை வரவழைத்திருக்கிறார்கள். ஒரு போதும் அவளால் முடியாது. </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அம்மா அவளுக்கு சக்தி வடிவம்தான். அவளுடைய குடும்பம், விவசாயம் பொய்த்துப்போய் கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தபின் ஒரு மாடிவீட்டின் ஓரறையில் குடித்தனம் இருந்தது. அப்படிப்பட்ட வசுவின் குடும்பம் நகரத்தில் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு திட்டமிட்டு உயர்த்தியது அம்மாதான். தன் உழைப்பு மட்டுமல்லாது கணவனின் உழைப்பையும் வீண் செய்யாமல் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிகட்டுகளாக மாற்றியதும் அவள்தான். அன்பு மட்டுமே அவளின் ஆயுதம், மூலதனம், உயிர் மூச்சு. அப்படிப்பட்ட அம்மாவை விட்டுக் கொடுக்க வசுவால் முடியாது. </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">தீர்மானமாக நினைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தவளின் பார்வையில் அன்னையின் உடல் நீல நிறமாக மாறுவது தெரிந்தது. அவசரமாக அவள் அழைப்பில் உள்ளே வந்த அண்ணன் "உடல் தன்னுடைய வாழ்நாளை முடித்துக் கொள்ளுவதன் அறிகுறி. கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்குதுடா." என்றார். அழுகுவதா? இனி என்ன ஆகும்.... திகைத்து பார்த்த அவள் விழிகளில் தந்தையின் இறைஞ்சுதல் பார்வை பட்டது. எல்லாமே கைவிட்ட நிலையில் இறுதி கட்ட போராட்டம் புரிந்தது "சரி, அண்ணா" என்றாள். </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அதன்பின் அம்மாவின் அறையிலேயே அமர்ந்துவிட்டாள். வாழ்வதற்கு போராடிய அம்மா, இறப்பதற்கும் போராடுகிறாள். ஒரு விசயம் புரிந்தது. வசுமதி தன்னுடையதாக நினைக்கும் ஒரு விசயம் அம்மாவுடையது. முடிவு எடுக்கும் உரிமையும் அம்மாவுடையதுதான். அவளுடைய மௌனம் கூக்குரலாக அம்மாவிற்கு புரிகிறது. பாலிற்கு அழும் கன்றைவிட்டு செல்ல மறுக்கும் தாய் பசுவைப்போல, வசுவை விட்டு செல்ல முடியாமல் தவிக்கிறாள். விமானத்தில் உடன் வந்த பெண்மணி சொன்ன "சில சமயத்தில் சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான்" வார்த்தையின் விளக்கம் புரிந்தது. </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ஆனாலும் தாயின் மரணத்திற்காக வேண்டி நிற்பது, பெற்ற குழந்தையை கூர்வாளால் வெட்டச் சொன்னபோது தாய் மனம் பட்டபாட்டிற்கு சற்றும் குறைந்தது இல்லையே? வேண்டுதலினாலோ அல்லது வேறு ஒன்றினாலோ இறுதி மூச்சு நின்றாலும் காலமெல்லாம் அவள் இதயத்தில் ஆணியடித்து நின்று இரத்தம் வழிய வைக்காதா?. இது அவளுக்கு ஆயுள் தண்டனையாகிவிடாதா? அந்த பூஜையில் அமர்வது கூரிய முட்படுக்கையில் அமர்வதற்கு ஒப்பாதோ? </span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எண்ணங்களின் வலுவான தாக்குதல்களை தாங்க முடியாமல், அறையைவிட்டு வெளியேறி பூஜையறைக்குள் வசுமதி சென்றாள். வேலோடும் மயிலோடும் நின்று கொண்டிருந்த முருகனிடம் "என்னால் எப்படி சொல்லமுடியும் முருகா?. எங்கம்மாவை விட்டுத்தர என்னால் முடியாது. எதிரிக்கு கெடுதல் செய்வதையே ஒப்பாத மனம், எப்படி இதனை வேண்டும்?. இப்போதைக்கு அது சரியாக இருந்தாலும் காலமெல்லாம் என் வேண்டுதல் மனதில் கத்தி போல அறுக்குமே. பட்டணத்தார் சொன்னது போல கொன்று கொன்று தின்றேனா? அல்லது தின்று கொன்றேனா? என் பாவம் இன்னும் தீரவில்லையா?' என்று கதறினாள். சற்று நேரத்தில் அவளுடைய கதறலையும் மீறி அம்மாவின் அறையிலிருந்து அழுகுரல்கள் எழுந்தன. ஒரு உயிர்ப் பறவையின் விடுதலையை அது கூறியது. இறந்தபின்பும் தன் மகவிற்காக துடிக்கும் தாய்மை, வசுவின் வலியை புரிந்து கொண்டதோ? உணவாகவோ பாலாகவோ மட்டுமல்ல தன் மரணத்தை வரமாக தந்துகூட குழந்தையை சீராட்ட தாயால்தான் முடியும். </span></b></span></div></div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-35240959571751377902011-11-10T20:09:00.000+05:302011-11-10T20:09:44.733+05:30சில வார்த்தைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">முகச்சுளிப்புடன் வெளியான</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சில வார்த்தைகளின் கசப்பு</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அறையில் நிரம்பி வழிந்து</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">வானம் வரை நிறைக்கிறது.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">விழி உயர்ந்த பார்வையில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கூச வைக்கிறது வெறுப்பு !</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மேக தேவதை கை வீசி</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மழை பொழிய வைக்க,</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சில வார்த்தைகள் கரைந்து</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">வீட்டின் மேலேயே விழ</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">முடிந்துபோன அத்தனையும்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மறுபடியும் ஆரம்பிக்கும்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">பயம் வர, நல்ல வேளையாக </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">சேமிக்கப்படாத மழை நீர்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">குழாய் வழியாக வழிந்து</span><br style="color: #351c75;" /><span style="color: #8e7cc3;"><span style="color: #351c75;">வீதியில் ஓடி கலக்கிறது</span>. </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG8AScJJ_NIW1OxNrbltb2utRaOEHZAsr892qXW6aqFbDo193WQS2H_PCP9nKIWyatBNHT572G0mg34CkB894f_jz3c5lmHgAjWvTSWjIlVqgOD-cb1zLp_eBOM1i7ZldA5Ei8gPYG5_o/s1600/house_1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG8AScJJ_NIW1OxNrbltb2utRaOEHZAsr892qXW6aqFbDo193WQS2H_PCP9nKIWyatBNHT572G0mg34CkB894f_jz3c5lmHgAjWvTSWjIlVqgOD-cb1zLp_eBOM1i7ZldA5Ei8gPYG5_o/s320/house_1.jpg" width="320" /></a></div><br />
</div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-39904270847446022202011-10-31T06:00:00.001+05:302011-10-31T06:46:43.709+05:30வலைச்சரம் வாருங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div>இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக பணியேற்கிறேன். அங்கே சந்திப்போம்.<br />
<br />
வலைச்சரத்தின் தலைப்பு <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9eULwkM2iaTUfMrj1Wo-m8ovsC_JiVjmSlvqpWby0vtQrbXXQbiMowDkfCLBDqnHeMPTA7pB13XQ5z-18X0DauovxNcdno4z4p8GioQ6mxcEA5AZqiJoj5_MKx3nb7Ma93HS6nYPgKoY/s1600/saram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="106" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9eULwkM2iaTUfMrj1Wo-m8ovsC_JiVjmSlvqpWby0vtQrbXXQbiMowDkfCLBDqnHeMPTA7pB13XQ5z-18X0DauovxNcdno4z4p8GioQ6mxcEA5AZqiJoj5_MKx3nb7Ma93HS6nYPgKoY/s320/saram.jpg" width="320" /></a></div>வழக்கம் போலவே உங்களுடைய ஆதரவினை எதிர்பார்த்து செல்கிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5bG_tfFbXw5zFfjREkExji3AfoIPOKDHxorarPF8tBi4e9yGrLypk-I_FwiKUMrZr4vwSRaniDPEPCZD1UL0yRzLPNSviJqZ3RGQtCnIPwxZbgmSYD-1aJ8yRXIp_YfR6LD1BRrqnrkM/s1600/DSCN1305+-+Copy.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5bG_tfFbXw5zFfjREkExji3AfoIPOKDHxorarPF8tBi4e9yGrLypk-I_FwiKUMrZr4vwSRaniDPEPCZD1UL0yRzLPNSviJqZ3RGQtCnIPwxZbgmSYD-1aJ8yRXIp_YfR6LD1BRrqnrkM/s200/DSCN1305+-+Copy.JPG" width="150" /></a></div><br />
<br />
ஒரு வாரம் கழித்து சந்திப்போம். நன்றி.<br />
அன்புடன்<br />
சாகம்பரி </div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-84913085375406352562011-10-29T17:34:00.000+05:302011-10-29T17:34:13.522+05:30வாழ்க்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b><span style="color: #351c75;">உயிரை பற்றிய கவலை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">தனிமையில் தொக்கி நிற்க</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இருட்டு மூலையில் </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மனம் மாயசக்தி தேடி</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மரணத்தை வென்றிடவே</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மன்றாடி வேண்டி நின்றது..</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">அபயம் கிட்டும் நொடிக்காக</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கால்வலிக்க காத்து நின்றது.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இப்படியே போன ஒரு நாளில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எதுவுமே இல்லாத சூன்யத்தில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">இறுதி நியாயம் உரைத்தது </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">'இனி நான் மட்டும்தான்'</span><br style="color: #351c75;" /><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எனக்கான என்னுடைய</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">போராட்டம் ஆரம்பித்திட</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">உயிர் வாழ்தலின் தத்துவ</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ரகசியம் புரிய வருகிறது.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எதுவும் நிலையானதுமில்லை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">எதுவும் கிட்டாததும் இல்லை.</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ஏனெனில்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">ஒன்றை அடித்து </span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">மற்றொன்று உயிர்வாழும்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">உயிர் சங்கிலியில் நான்</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">முதலிடத்திலும் இல்லை</span><br style="color: #351c75;" /><span style="color: #351c75;">கடைசி இடத்திலும் இல்லை..</span></b><br />
</div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-35606722943064488602011-10-15T21:03:00.000+05:302011-10-15T21:03:41.795+05:30தேடலின் நிமித்தங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<b><span style="color: #073763;">வெற்றியோ....! தோல்வியோ.....!</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">ஏனோ சில சிறிய பயணங்களை</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">உலகம் கவனப்படுத்துவதில்லை!</span><br style="color: #073763;" /><br style="color: #073763;" /><br style="color: #073763;" /><span style="color: #073763;">மழைவிட்ட பகல் வேளையில்</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">சாலையை கடக்க யத்தனிக்கும்</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">இரயில் பூச்சியின் முயற்சியாக</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">வாழ்க்கையின் மறுபக்கம் தேடிட</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">ஊர்தலின் வேதனை தொடங்கியது.</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">விதவிதமான சக்கரங்கள் உருள</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">உராய்வின் சூடு பரவி பதிந்த </span><br style="color: #073763;" /><span style="color: #073763;">பாதையில் பயணம் ஆரம்பித்தது.</span><br style="color: #073763;" /><br style="color: #073763;" /><span style="color: #073763;">அது மறுபக்கம் சேர்ந்திடலாம்...</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">ஆற்றங்கரையோர நாகரிகமாக</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">புதிய வாழ்விடம் சேரலாம்..!</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">அல்லது</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">ஒரு அசூசையான பொருளாக </span><br style="color: #073763;" /><span style="color: #073763;">சக்கரத்தில் ஓட்டி கொண்டு</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">வாழ்நாளின் பாதியிலேயே</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">முற்றும் போட நேரிடலாம்!</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">மற்றொரு மழை நாளிலோ,</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">வாகனத்தை கழுவும்போதோ,</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">எஞ்சிய பாகங்கள் கிட்டலாம்</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">அல்லது</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">மறுபக்கம் சென்று சேர்ந்ததும்</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">யார் பார்வையிலும் படாமல்</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">பூமியினுள் புதைந்திருக்கலாம்.</span><br style="color: #073763;" /><br style="color: #073763;" /><span style="color: #073763;">எதுவானாலும்....</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">தேடலின் நிமித்தங்கள்தான்</span><br style="color: #073763;" /><span style="color: #073763;">வாழும் உலகின் எல்லையை </span><br style="color: #073763;" /><span style="color: #073763;">மாற்றி அமைக்கின்றன.</span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh24CNshqp-ONazZdfZyIi9eNN2TLRjkyVUSlevD37cUVd9keiV29d4IjLA0Jw0_NmlefUGMQCMbxfhyphenhyphenmiBbw8nD9ZIV-wLID7rv2efuixX9J2DgGZW_YFtCtx1vvwwUMxxH34Dy9qo1gI/s1600/image.php.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh24CNshqp-ONazZdfZyIi9eNN2TLRjkyVUSlevD37cUVd9keiV29d4IjLA0Jw0_NmlefUGMQCMbxfhyphenhyphenmiBbw8nD9ZIV-wLID7rv2efuixX9J2DgGZW_YFtCtx1vvwwUMxxH34Dy9qo1gI/s320/image.php.jpg" width="320" /></a></div><br />
</div>சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com26